சோளிங்கர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட பனப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் (25/07/2021) அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – ஐயா சிவாஜி கணேசன் மலர் வணக்க நிகழ்வு
25.07.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் தமிழ்ப் பேரினத்தின் கலைப்பெருமை ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நாகர்கோவில் தொகுதி – குடிநீர் குழாய் சீரமைப்பு பணி
உங்கள் பகுதியில் நாம் தமிழர் உறவுகள்” என்ற செயல் திட்டம், பொது மக்களுக்கு வெகுவாக பயன்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநகர வடக்கு, 12-வது வட்டத்திற்குட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் கடந்த ஒரு வருடமாக குடிநீர் குழாய்...
அண்ணல் அம்பேத்கர் – புகழ் வணக்க நிகழ்வு
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு, 14-04-2021 அன்று ஆரணி நாம் தமிழர் கட்சி சார்பில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
பெருந்தலைவர் காமராசர் – புகழ் வணக்க நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக (15/07/2021) அன்று பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
நாகர்கோவில் மாநகர தெற்கு -கலந்தாய்வு கூட்டம்
நாகர்கோவில் மாநகர தெற்கு, மறவன்குடியிருப்பு கிளைக்கான கலந்தாய்வு கூட்டம் 19.07.2021, அன்று மாலை நடைபெற்றது.
நாகர்கோவில் தொகுதி – கணபதிபுரம் பேரூராட்சி கலந்தாய்வு
நாகர்கோவில் தொகுதியின் கணபதிபுரம் பேரூராட்சிக்கான கலந்தாய்வு, கூட்டம் 18-07-2021, அன்று ஆலங்கோட்டை சந்திப்பில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் பேரூராட்சிக்குட்பட்ட 15 வட்டத்திலும் கிளைகள் கட்டமைத்தல் மற்றும் மக்கள் பணிகள் முன்னெடுத்தல் ஆகியன குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம்
க.எண்: 2021070182
நாள்: 29.07.2021
அறிவிப்பு: திருவள்ளூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம்
திருவள்ளூர் நடுவண் மாவட்டத் தலைவராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு பா.இராஜ்முருகன் (01332361639) அவர்கள் புதிய மாவட்டத் தலைவராக நியமிக்கப்படுகிறார். அதேபோன்று திருவள்ளூர்...
சிவகாசி தொகுதியில் கொடிக்கம்பம் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் கொடிக்கம்பம் நடும் நிகழ்வு ஜூலை 25, 2021 காலை 6:45 மணியளவில் சிவகாசி தொகுதி சார்பாக சிவகாசி நகரம் முன்னெடுத்து வெம்பக்கோட்டை முக்கு பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி...








