ஓசூர் சட்டமன்ற தொகுதி புலிகொடி ஏற்றும் நிகழ்வு

ஓசூர் சட்டமன்ற தொகுதி: தேர்தலுக்காக கழட்டிய கொடிமரம் அனைத்தும் ( 08-08-2021) அன்று மீண்டும் ஓசூர் சட்டமன்ற தொகுதி சுற்றுவட்டார பகுதிகளில் கொடி கம்பம் நடப்பட்டு புலிகொடி ஏற்றப்பட்டது  

காட்பாடி தொகுதி மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் கடல் தீபன் வீரவணக்க நிகழ்வு

காட்பாடி தொகுதி தொகுதி சார்பாக உடல்நலக்குறைவால் ஆகத்து - 08 அன்று இரவு நம்மை விட்டு பிரிந்து சென்ற நமது கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் கடல் தீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது....

இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பரமக்குடி,முதுகுளத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று பரமக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. செய்தி வெளியீடு: க.மணிகண்டன் தொகுதி செயலாளர், தகவல் தொழில்நுட்ப பாசறை பரமக்குடி தொகுதி 8489046372  

மடத்துக்குளம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு – கிளை கட்டமைப்பு கூட்டம்

1-08-2021 அன்று மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி - சங்கரமநல்லூர் பேரூராட்சி, ருத்ராபாளையம் பகுதியில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் கிளை கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் – மருத்துவ முகாம் – கபசுர குடிநீர் வழங்குதல்

நாகர்கோவில் மாநகர வடக்கு, 13-வது வட்டத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில்  01.08.2021, அன்று  இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் கபசுர குடிநீர் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.

பென்னாகரம் தொகுதி பனைவிதை நடுதல்

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி ஏரியூர் ஒன்றியம் சார்பில் *பனை விதை நடும் நிகழ்ச்சி* ஒட்டனூர் கிளையில் (04/08/2021) நடைபெற்றது.. *நாம் தமிழர் கட்சி பத்தாண்டு பசுமை திட்டத்தின்* ஒரு நிகழ்வாக 100 க்கு மேற்பட்ட...

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடுதல்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மருங்கூர் பேரூராட்சிக்குட்பட்ட 8/7/2021 மருங்கூர் அமராவதிவிளை பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

கன்னியாகுமரி தொகுதி அலுவலக திறப்பு விழா

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கான அலுவலகம் 8/7/2021 அன்று சுசீந்திரம் காக்கமூர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டது.  

காஞ்சிபுரம் தொகுதி வளத்தூர் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு

08/08/2021- அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு ஒன்றியத்தில் உள்ள வளத்தூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது இதில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து...

குடியாத்தம் தொகுதி கடல் தீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

| வீரவணக்கம் | 09.08.2021 இன்று நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. கடல் தீபன் மறைவிற்கு குடியாத்தம் சட்டமன்ற தொகுதி சார்பாக அண்ணன் திரு. கடல் தீபன் அவர்களுக்கு குடியாத்தம் தலைமை அலுவலகத்தில் , வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இப்படிக்கு தகவல் தொழில்நுட்ப பாசறை பிரியன் 8825533452