காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
01/08/2021- அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு ஒன்றியத்தில் உள்ள மேல்பொடவூர் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது
புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம் கண்ணீர் வணக்க நிகழ்வு
கண்ணீர் வணக்கம்
நாம் தமிழர் கட்சியின் களப்போரளி அண்ணன் கடல்தீபன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம் ஆதனக்கோட்டை பகுதியில் ஒன்றியச் செயலாளர் விக்கேஸ்வரன் முன்னெடுத்தார் இதில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
நாள் :...
புதுக்கோட்டை தொகுதி கண்ணீர் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சியின் களப்போரளி கடல்தீபன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் புதுக்கோட்டை நகரப்பகுதியில் தொகுதி சார்பாக முன்னெடுக்கப்பட்டது இதில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
நாள் : 9/08/2021
கிழமை : திங்கள்
இடம் : அலுவலகம் கரிகாலன்...
புதுக்கோட்டை மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்
ஜூலை 03 சனிக்கிழமை அன்று நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வாகன எரிபொருள் விலையைக் கண்டித்தும் மற்றும் மதுபானக் கடைகளை மூடக் கோரியும். புதுக்கோட்டை தலமை மருத்துவ மனை மீண்டும் அதே இடத்தில்...
வாசுதேவநல்லூர் தொகுதி கடல்தீபன் இரங்கல் நிகழ்வு
*வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக தொகுதியின் சார்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு அண்ணன் கடல் தீபன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது
*சு.மணிகண்டன்* -9742160994
திருத்துறைப்பூண்டி தொகுதி அண்ணன் கடல்தீபன் கண்ணீர் வணக்க நிகழ்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி கோட்டூர் ஒன்றியம் சார்பாக மறைந்த நாம்தமிழர்கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் கடல்தீபன் அவர்களுக்கு 10-08-2021 அன்று மாலை 6 மணியளவில் கோட்டூர் ஒன்றியம் ஓவர்சேரி பிரதான சாலையில் கண்ணீர் வணக்கம்...
பூந்தமல்லி தொகுதி – சாலை சீரமைத்தல் பணி
பூந்தமல்லி தொகுதி திருமழிசை பேரூராட்சி 15 வது வார்டு இடுகாடு செல்லும் சாலை சீர்செய்யப்படாமல் இருந்ததை திருமழிசை பேரூராட்சி அலுவலர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது அதன் ஊடாக புதியதாக சாலை அமைக்கப்பட்டது
சேந்தமங்கலம் தொகுதி – வல்வில் ஆதன் ஓரி புகழ்வணக்க நிகழ்வு
சேந்தமங்கலம் தொகுதி, கொல்லிமலை ஒன்றியம், செம்மேடு பகுதியில் உள்ள கடையேழு வள்ளல்களில் ஒருவர், கொல்லிமலை அரசன் வல்வில் ஆதன் ஓரி அவர்களின் திருவுருவ சிலைக்கு, ஆடி 18 வல்வில் ஓரி தினத்தன்று, நாம்...
சேந்தமங்கலம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்
சேந்தமங்கலம் தொகுதி, சீராப்பள்ளி பேரூராட்சியில் எரிபொருள், எரிகாற்று விலையேற்றத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குளச்சல் தொகுதி அண்ணன் கடல்தீபன் நினைவேந்தல்
குளச்சல் தொகுதி கடலூர் மண் கண்டெடுத்த மாபெரும் போராளி, அண்ணன் கடல்தீபன் அவரின் நினைவேந்தல் நிகழ்வு 10/08/2021 அன்று மாலை 5 : 30 மணிக்கு குளச்சல் காமராஜர் சிலை அருகில் வைத்து...



