அம்பத்தூர் தொகுதி தமிழ் கவிஞர் நா.முத்துக்குமார் புகழ் வணக்க நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 84ஆவது வட்டத்தில் கருக்கு மேம்பாலம் அருகில் அமைந்திருந்த கொடிக் கம்பம் புதுப்பிக்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது மற்றும் தமிழ் கவிஞர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் படத்திறப்பு...

தென்காசி மேற்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

(13/08/2021) தென்காசி மேற்கு மாவட்டம் தென்காசி, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி மின்சார அலுவலகம் முன்பு நடைபெற்றது ^ _கோரிக்கை மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை கணக்கிட வலியுறுத்தியும், மின்சார...

திருத்துறைப்பூண்டி தொகுதி தமிழின போராளி கடல்தீபன் கண்ணீர் வணக்க நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக மறைந்த நாம்தமிழர்கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் கடல்தீபன் அவர்களுக்கு 09-08-2021 அன்று மாலை 6 மணியளவில் திருத்துறைப்பூண்டி-வேதைசாலையில் கண்ணீர் வணக்கம் நிகழ்வு நடைப்பெற்றது, இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றிய,அனைத்துநிலை பொறுப்பாளர்களும்,நாம்தமிழர்...

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி தெற்குப் பகுதி கலந்தாய்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி தெற்குப் பகுதி கலந்தாய்வில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும், கொடியேற்றங்கள், கட்சி கட்டமைப்பு, மக்கள் நலப்பணிகள், நேரம் கடைபிடித்தல், அரசியல் பயிலரங்கம், இன்னும் மிகச்சிறப்பான வளர்ச்சி குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது....

ஒட்டப்பிடாரம் தொகுதி மரகன்று நடும் நிகழ்வு

தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் T சவேரியார் புரம் பகுதியில் 15/08/2021 அன்று மரகன்றுகள் நடும் நிகழ்வு நடைப்பெற்றது நிகழ்வில் ஒட்டப்பிடாரம் தொகுதி செயலாளர் தாமஸ் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் ஒன்றிய தலைவர் செல்லப்பா...

துறைமுகம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

துறைமுகம் தொகுதி 54 வது வட்டம் சார்பாக எழுச்சிமிகு புலிகொடி ஏற்றப்பட்டது வந்து தலைமை தாங்கிய மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்களுக்கும் தொகுதி செயலாளர் பிரபாகரன் அவர்களுக்கும் தொகுதி பொருளாளர்...

சோழவந்தான் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

சோழவந்தான் தொகுதியில் 2021 தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற 14000 வாக்குகளுக்கு 14000 மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் திட்டத்தின்படி , நேற்று (15.08.2021 )வாடிப்பட்டி ஒன்றியத்தின் சார்பாக தொடர்ந்து நான்காவது கட்டமாக...

ஏற்காடு சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடும் விழா

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் கூட்டாத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது தொகுதி செய்தி தொடர்பாளர் மு. சதிஸ்குமார் 7448653572  

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு ஆகஸ்ட் 15, 2021 சிவகாசி நகரம் சார்பாக அம்மன் கோவில்பட்டி தெருவில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர். +91...

பல்லாவரம் தொகுதி மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு: தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம், (15-Aug-2021) அனகை நகரத்திற்கு உட்பட்ட *அயோத்தி அம்மன் திருக்கோவிலில்* .. சுமார் 300 பேருக்கு தொடர்ந்து 4 வருட காலமாக *அன்னதானம்* நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது.. இந்த...