சேலம் மாநகர் மாவட்டம்பனைவிதைகள், மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
(29/08/2021) அன்று சேலம் மாநகர் மாவட்டம் - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சேலம் எருமாபாளையம் ஏரி அருகில் பனை விதைகள், மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும் ஏரி அருகிலிருந்த முள் செடிகள் வெட்டி அகற்றப்பட்டது.
பதிவு செய்தவர்:
சே.பிரகாஷ்
8144674175
பரமக்குடி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான கலந்தாய்வு தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தொகுதி,ஒன்றிய,கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர், தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி
8489046372
சேந்தமங்கலம் தொகுதி அலுவலகத்தில் மாயோன் திருவிழா
30. 08. 2021
கொல்லிமலை
ஆயர் குலத் தலைவன், முல்லை நில இறைவன் மாயோன் திருநாளை முன்னிட்டு, செம்மேட்டில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம், 'வல்வில் ஓரி' குடிலில் மாயோன் திருநாள் விழா கடைபிடிக்கப்பட்டது.
ஏற்காடு சட்டமன்ற தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக சுடர் தங்கை செங்கொடி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள்...
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல்
22/08/21 சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள குன்னத்தூர் ஊராட்சியில் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாமல் இருந்தது இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு இடையூறாக...
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 22.08.2021 அன்று காலை சரியாக 9.00 மணியளவில் கந்திலி கிழக்கு ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் விடுதலை போராட்டவீரர் ஒண்டிவீரன் நினைவைப் போற்றும் விதமாக...
திருப்பத்தூர் தொகுதி – மாவீரன் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 22.08.2021 அன்று கந்திலி கிழக்கு ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் விடுதலை போராட்டவீரர் ஒண்டிவீரன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
22/08/2021- அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு ஒன்றியத்தில் உள்ள கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது
ஆர்.கே.நகர் தொகுதி – தோழர் ஜீவானந்தம் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது
ஐயா தோழர் ஜீவானந்தம் அவர்களுக்கு ஆர்.கே.நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
பர்கூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு – மலர்வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி கருமலை மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கடல்தீபன் அவர்களின் நினைவாக கொடியேற்றும் நிகழ்வு மற்றும் மலர்வணக்க நிகழ்வும் நடைபெற்றது.





