கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மருங்கூர் பேரூராட்சி கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர்கள் நியமன நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது  

கும்பகோணம் தொகுதி புதிய மாவட்டம் அறிவிக்கக்கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

28/08/21 அன்று கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க கோரியும்,கும்பகோணம் மாநகராட்சி என்ற வெற்று அறிவிப்பினை வெளியிட்டுள்ள திமுக அரசை கண்டித்து காந்தி பூங்கா வாயிலில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி நாம்...

பல்லாவரம் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு வணக்க நிகழ்வு

  (28-08-2021) ஜமீன் பல்லாவரம் *தர்கா சாலை மேக்ஸ் துணிக்கடை மற்றும் சிண்டிகேட் வங்கி ஜங்சனில் காலை 8 மணிக்கு ஏழு தமிழர்களின் விடுதலைக்காக தன்னையே நெருப்பாக்கி கொண்டு ஈகம் செய்த *வீரதிருமகள் நம்முடைய...

காஞ்சிபுரம் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

28-08-2021 வீரத்தமிழச்சி செங்கொடி 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு காஞ்சிபுரம் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.  

அம்பத்தூர் தொகுதி வீரமங்கை செங்கொடி அவர்களின் வீரவணக்க நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 88ஆவது வட்டம் கலைவாணர் நகரில் அண்ணன்மார்கள் உயிரை காக்க தன்னுயிரை ஈகம் செய்த மானமறத்தி தங்கை செங்கொடி அவர்களின் நினைவு நாளில் மலர்வணக்கம் செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, விஜயலட்சுமி...

ஆத்தூர்(சேலம்) வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல்

28/08/2021சனிக்கிழமை அன்று பிற்பகல் 1.00 மணி அளவில் சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் ஆத்தூர் காமராசர் சிலை அருகில் உள்ள நாம் தமிழர் கொடிமரம் அருகில் வீரத்தமிழச்சி செங்கொடியின் பத்தாம்...

இராணிப்பேட்டை தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

28-08-2021 அன்று இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் பேரூராட்சி சார்பாக எழுவார் விடுதலைக்காக உயிர் நீத்த தமிழ் தேசிய போராளி அக்கா செங்கொடிக்கு நினைவேந்தால் மற்றும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும்...

சோழவந்தான் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

(22.08.2021)மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதி,வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இருளாண்டி அவர்களின் தலைமையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, பேரூர் ஊராட்சி கிளை...

இராணிப்பேட்டை தொகுதி அக்கா செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு

28-08-2021 அன்று இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா இளைஞர் பாசறை சார்பாக எழுவார் விடுதலைக்காக உயிர் நீத்த தமிழ் தேசிய போராளி அக்கா செங்கொடி நினைவேந்தல் மற்றும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் அனைத்து...

சாத்தூர் தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

எழுவர் விடுதலைக்காக உயிர் ஈந்த தங்கை செங்கொடி க்கு சாத்தூர் சட்டமன்ற தொகுதி சாத்தூர் நகர மகளிர் பாசறை சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது. நன்றி சி. சங்கர் செய்தி தொடர்பாளர் +91 73391 70488