குடியாத்தம் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம்
| ஒன்றிய பொறுப்பாளர் நியமனம் |
(01.08.21) அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, பேரணாம்பட்டு
நடுவன் ஒன்றியத்தில், குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு ,
பேரணாம்பட்டு நடுவன் ஒன்றியத்தில்,
ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டது.
.......... நன்றி.........
இப்படிக்கு
குடியாத்தம்...
பத்மநாபபுரம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
பத்மநாபபுரம் தொகுதி குலசேகரம் பேரூராட்சி கலந்தாய்வில் கலந்துகொண்டு செயல்திட்டம் வகுத்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்
8-8-21
குலசேகரம் பேரூராட்சி,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
வாணியம்பாடி தொகுதி சுகாதார மையத்திற்கு குளிர்சாதனப்பெட்டி வழங்கும் நிகழ்வு
திருப்பத்தூர் மாவட்டம்
வாணியம்பாடி தொகுதி
வளையாம்பட்டு* ஊராட்சியில் தொடரும்,
*தூய்மை மற்றும் பசுமை ஆக்கும் திட்டம்* நிகழ்வில், மரக்கன்றுகள் நடப்பட்டு,
பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது. அதனுடன், கொரோனா நோய் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நெய்வேலி சட்டமன்றத் தொகுதி பனை விதை நடும் நிகழ்வு
நெய்வேலி சட்டமன்றத் தொகுதி
பண்ருட்டி மேற்கு ஒன்றியம்
ரெட்டிபாளையம் சார்பாக 2-9-2021
பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.
பிரேம்குமார்
தகவல் தொழில்நுட்பப் பாசறை
9500821406
மண்ணச்சநல்லூர் தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சித்தாம்பூர் ஏரிக்கரையில் 29-08-2021 ஞாயிறு அன்று 1000 பனைவிதை நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவை திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.பிரபு அவர்கள்...
பவானிசாகர் தொகுதி நகர மற்றும் ஒன்றிய கட்டமைப்பு கலந்தாய்வு
பவானிசாகர் தொகுதி22/08/2021) காலை 9:30 மணியளவில் புளியம்பட்டி சுல்தான் சாலையில் உள்ள யாழ் குத்தூசி மையத்தில் நமது கட்சி உறவுகளுக்கு தலைமையின் அறிவுறுத்தலின் படி கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி பற்றிய கலந்தாய்வும் நகர்...
திருச்செங்கோடு தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
29.08.21 திருச்செங்கோடு நடுவண் ஒன்றியம் காமாட்சி நகர் கிளையில் வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வாக கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது இதில் மாவட்ட தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.
ஆண்டிபட்டி தொகுதி – செங்கொடி நினைவு தினம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
ஆண்டிபட்டி தொகுதி கூடலூர் நகராட்சி கூடலூர் புறவழிச்சாலை பகுதியில் வீரத்தமிழச்சி செங்கொடி 10 ஆம் ஆண்டு நினைவு நாளான 28.08.2021 அன்று மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது
சேந்தமங்கலம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
26.08.2021
கொல்லிமலை
சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலையில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் வல்வில் ஓரி குடிலில், தமிழ்த்தென்றல் திரு வி.க, அன்னை தெரேசா அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு, அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
வாசுதேவநல்லூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
வாசுதேவநல்லூர் தொகுதி தலைவன்கோட்டையில் கொடிஏற்றுவிழா சிறப்பாக நடைபெற்றது.வாசு தொகுதி செயலாளர் க.சீனிவாசன் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற அப்பகுதி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
செய்தி : க.கார்த்திக்(எ) சுடர் பிரபாகரன்
9688011104

