குளச்சல் தொகுதி மகளிர் பாசறை கலந்தாய்வு

மகளிர் பாசறை கலந்தாய்வு மாலை 4.30 மணிக்கு திருமதி. ஆஸ்லின் அவர்கள் வீட்டில் வைத்து நடைபெற்றது. தீர்மானங்கள். ௧. வரும் சனிக்கிழமை சைமன்காலணி ஊராட்சியில் 3 வது பாடசாலை தொடங்க முடிவு செய்யப்பட்டது. ௨. மகளிர் உறுப்பினர்களை...

குளச்சல் தொகுதி மாலை நேர பயிலகம்

குளச்சல் தொகுதியில் மகளிர் பாசறை சார்பாக 2வது கட்டமாக செங்கொடி நினைவு மாலை நேர பயிலகம் திறப்பு 05/09/2021 அன்று முட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட கடியப்பட்டணம் அன்னைதெரசாள் தெரு திருமதி. ஆஸ்லின் அவர்கள்...

திருவள்ளூர் தொகுதி கொடியேற்ற விழா

திருவள்ளூர் தொகுதி கொடியேற்ற விழா நாள் : 05-09-2021 இடம் : மேல்நல்லாத்தூர் ஊராட்சி திருவள்ளூர் தொகுதி, கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம் மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றிப் பறக்க விடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் : குமார், அகஸ்டின், ஜெகனாத், விக்னேஷ், சுதிக்குமார் இந்நிகழ்வில் மாவட்ட,...

ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி சீமான் தலைமையில் இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் கலந்தாய்வு

செய்திக்குறிப்பு: ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி எதிர்வரவிருக்கும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி நாம்...

விருதுநகர் பெருந்தமிழர் காமராசர் புகழ் வணக்க பெருவிழா

விருதுநகர் சட்டமன்றத் தொகுதி பெருந்தமிழர் ஐயா கு.காமராசர் அவர்களின் 119வது புகழ் வணக்க பெருவிழா 15.7.2021. நடைபெற்றது. வ.இரா.செல்வக்குமார் தகவல் தொழில்நுட்ப்பாசறைச் செயலாளர் +91-9585909045  

பாளையங்கோட்டை தொகுதி பூலித்தேவர் வீரவணக்க நிகழ்வு

பாளையங்கோட்டை தொகுதி *மாவீரன் பூலித்தேவன்* அவர்களுடைய நினைவைப் போற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது🔥🔥   இவண் இ.சுரேஷ் ஆண்டனி 9042146018  

பாளையங்கோட்டை தொகுதி பூலித்தேவர் வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி பாளை தொகுதி சார்பாக 01-09-2021 புதனன்று 1. பூலித்தேவர் அவர்களுக்கு 306வது பிறந்தநாள் 2. தமிழரசன் மற்றும் அனிதா நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் அண்ணன் ராஜசேகர் அவர்கள் தலைமையில் தொகுதி துணை செயலாளர்...

மேட்டூர் சட்டமன்ற தொகுதி மழைநீர் சீரமைப்பு பணி

மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தங்கமாபுரிபட்டினம் பகுதியில் மக்களுக்கு இடையூறாக தேங்கியுள்ள மழைநீரை சரிசெய்ய வேண்டி நாம் தமிழர் கட்சி சார்பாக புகார் அளிக்கப்பட்டது. நகராட்சி பணியாளர்கள் உடனடியாக நீர் செல்வதற்கு தேவையான பணிகளை...

கிணத்துக்கடவு தொகுதி மரம் நடு விழா

கிணத்துக்கடவு தொகுதி ,மதுக்கரை பேரூராட்சி,1 வது வார்டு,அறிவொளி நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது . மேலும் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள். நன்றி ம.உமா ஜெகதீஸ் தொகுதி செயலாளர்  

விருதுநகர் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்

விருதுநகரில் ஒன்றிய பகுதியில் உள்ள பாண்டியன் நகர் ஜீவா தெருவில் ஐயா காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழாவும் நமது கட்சியின் கொள்கை விளக்க தெரு முனைக்கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது