சிவகாசி தொகுதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு செப்டம்பர் 11, 2021 சிவகாசி பைபாஸ் சாலையில் வைத்து நடைபெற்றது. சிவகாசி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக சமூகநீதி போராளி ஐயா இமானுவேல்...

சோழவந்தான் தொகுதி கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி புகழ் வணக்க நிகழ்வு

சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள வ.உ.சி-யின் முழு உருவ சிலைக்கு 150-வது பிறந்த நாள் அன்று கிழக்கு மாவட்ட தலைவர் இருளாண்டி அண்ணன் தலைமையில் சோழவந்தான் பேரூராட்சி செயலாளர் சங்கர் முன்னிலையில் புகழ் வணக்கம்...

திருவெற்றியூர் தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராஜ் நினைவேந்தல் நிகழ்வு

திருவெற்றியூர் தொகுதி வடக்குப்பகுதி ஆறாவது வட்டத்தில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது  

கம்பம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு.

தேனி (மே) மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதியில் கம்பம், சின்னமனூர், சுக்காங்கல்பட்டி ஆகிய இடங்களில் அய்யா பெருந்தலைவர்.காமராசர் அவர்களுக்கு 46 ம் ஆண்டு நினைவு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து...

சோழவந்தான் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

மதுரை கிழக்கு மாவட்டம்,சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் வாடிப்பட்டி,செம்மினிப்பட்டி ஆகிய 2 இடங்களிலும் வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் மருது.ராஜமகேந்திரன் முன்னிலையில் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.வெற்றிக்குமரன் அவர்கள் 18.09.2021 (சனிக்கிழமை) அன்று புலிக்கொடியை ஏற்றிவைத்தார். செய்தி வெளியீடுவோர்:- பா.சதீஸ்குமார்-20503290828 சோழவந்தான்...

கிணத்துக்கடவு தொகுதி பள்ளி குழந்தைகளுக்கு புத்தகம் வழங்கும் நிகழ்வு

23.9.21 கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை அறிவொளி நகர் வார்டு 1ல் பள்ளி மாணவிகளுக்கு *நாம் தமிழர் கட்சி* சார்பாக இலவசமாக நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள்;; மரிய செல்வ ஸ்டாலின் விக்னேஷ் முத்துக்குமார் சுரேஷ்குமார் தினேஷ்குமார் அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் 🌺🌺🌷🌷🌾💯  

ஆயிரம் விளக்கு தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

(24.09.2021) காலை சரியாக 8.30 மணியளவில் ஆயிரம் விளக்கு தொகுதி 112 வது வட்டத்தில் புலிக்கொடி பட்டொளி வீசி விண்ணில் பறக்க விடப்பட்டது. மாவட்ட தலைவர் பிரபு, தொகுதி செயலாளர் முகமது ஹாரூன்,...

செங்கம் தொகுதி பனை விதை நடும் விழா

நாம் தமிழர் கட்சி செங்கம் தொகுதி சார்பாக 19.9.2021 ஞாயிற்றுக்கிழமை பனை விதைகள் சுமார் 2000 பனை விதைகள் நடப்பட்டது. இடம்: செங்கம் பேரூராட்சி செயலாளர் திருப்பதி தலைமையில் நடைபெற்றது மாவட்ட தலைவர் பேரன்பன்...

செங்கம் தொகுதி தமிழில் சான்றிதழ் வழங்க கோரி மனு

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬 *நாம் தமிழர் கட்சி செங்கம் தொகுதி* திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் பல ஆண்டுகளாக மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் தமிழில் தான் கொடுக்கப்பட்டது இந்த ஆண்டு ஆங்கிலத்தில் மாற்று சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதை கண்டு நாம் தமிழர்...

திருச்சி மாநகர் மாவட்ட நிதி உதவி வழங்குதல்.

நாம் தமிழர் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட நற்பணி. 23.09.2021 வியாழக்கிழமை மாலை திருச்சி திருவரங்கம் தொகுதி தலைவர் திரு.நடராஜன் ஐயா அவர்களின் துணைவியாருக்கும்,திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி 18ஆவது வட்ட செயலாளர் திரு.அசோக்...