தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

1.பகுதி பொறுப்பிலிருந்து தொகுதி பொறுப்புக்கு வந்த உறவுகள் வகித்த பொறுப்பிடங்களில் ஏற்ப்பட்ட வெற்றிடங்களை ஏனைய பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தொகுதி பொறுப்பாளர்களும் இணைந்து வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்ய...

செய்யாறு தொகுதி பனை விதைநடவு நிகழ்வு

செய்யாறு சட்டமன்ற தொகுதி ,செய்யாறு ஒன்றியம் தளரபாடி கிராமத்தில் 500 மேற்பட்ட பனை விதை நடவு செய்ய பட்டது.பனை விதை நடவு நிகழ்ச்சியில் தளராபடி கிராம கிளை பொறுப்பாளர்கள் ,பொதுமக்கள் , மற்றும்...

தாம்பரம் தொகுதி தேர்தல் முறையில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு

தாம்பரம் சட்டமன்ற தொகுதி புதிய தொகுதி பொறுப்பாளர்களை பொது வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்க பட்டனர். தலைமை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு கதிர் ராஜேந்திரன் அவர்கள் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு அன்பு தென்னரசன் அவர்கள். முன்னிலை செங்கை வடக்கு மாவட்ட மாவட்ட செயலாளர் திரு...

ஒட்டன்சத்திரம் தொகுதி தமிழ் நாடு திருநாள் கொடி ஏற்ற நிகழ்வு

ஒட்டன்சத்திரம் தொகுதி  சார்பாக தமிழ் நாடு திருநாள் கொண்டாடப்பட்டது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்  

ஆம்பூர் தொகுதி இலங்கை அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தை சார்ந்த மீனவர் ராஜ்கிரன் படுகொலை கண்டித்தும் தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக படுகொலை செய்து வரும் இலங்கை சிங்கள பேரினவாத கடற்படையையும் அதை கண்டுகொள்ளாமல் இருக்கும் இந்திய ஒன்றிய...

சிவகங்கை தொகுதி மாவீரர்கள் மருதிருவர்களுக்கு வீரவணக்கம்

(27/11/2021) அன்று  நமது சிவகங்கை தொகுதியின் சார்பாக மாவீரர்கள் மருதிருவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது  

தளி தொகுதி மருது சகோதரருக்கு வீரவணக்க நிகழ்வு

தளி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவருக்கும் தலைமை அலுவலகம் வேலுநாச்சியார் குடியிருப்பு முன்பாக தமிழினத்தின் அடையாளமான சின்ன மருது பெரிய மருது இருவருக்கும் நினைவு அஞ்சலி தொகுதி சார்பில்...

கிணத்துக்கடவு தொகுதி முத்துராமலிங்கனார் மலர்வணக்க நிகழ்வு

கடந்த 30ம் தேதி பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவுநாளை முன்னிட்டு கோவை மேற்கு மாவட்டம் சார்பில்,கிணத்துக்கடவு தொகுதி, குறிச்சி பகுதியில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம் நிகழ்வில்...

அரியலூர் தொகுதி 8 இடங்களில் புலிக்கொடி கொடியேற்றப்பட்டது.

அரியலூர் மாவட்டம்,அரியலூர் தொகுதி, தா.பழுவூர் ஒன்றியத்தில் த.குடிகாடு(2),காசாங்கோட்டை,திருபுரந்தான்,கீழந்த்தம்,அம்பாபூர்,பெருமாள்தீயனூர்,அம்பளாவர்கட்டளை ஆகிய 8 இடங்களில் புலிக்கொடி மாவட்ட செயலாளர் நீல மகாலிங்கம் தலைமையில் தொகுதி செயலாளர் கப்பல் கி.குமார் முன்னிலையில் மற்றும் பொறுப்பாளர்கள் சரவணன்,பிரபாகரன்,பரனீதரன்,சுரேசு,கருப்பையன்,சேகர்,அருண்குமார்,லெட்சுமணன்,பழனிசாமி,அன்பரசன்,சுகுமார்,சந்திரசேகர், குரு...

பெரம்பலூர் தொகுதி பனைவிதைகள் நடும் நிகழ்வு

பனை விதை திருவிழா -2021 (17.10.2021) அன்று  பெரம்பலூர் மாவட்டம்,அறுமடல் கிளை நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக பனைவிதைகள் நடும் நிகழ்வானது பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் திரு. வை. வேலுச்சாமி அவர்களின்...