தென்காசி தொகுதி தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா

தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு குத்துக்கல்வலசையில் இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் குத்துக்கல்வலசை கிளை பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், பாசறை பொறுப்பாளர்கள், மற்றும் நாம் தமிழர் உறவுகளும் தாய் தமிழ் உறவுகளும் கலந்து...

ஆத்தூர்(சேலம்) கொடியேற்ற நிகழ்வு

26/11/2021, வெள்ளிக்கிழமை அன்று தமிழ்தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 67 வது பிறந்தநாளை முன்னிட்டு சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, பெ.நா.பாளையம் வடக்கு ஒன்றியம், இடையப்பட்டி பேருந்து நிறுத்தத்தில்...

கள்ளக்குறிச்சி தொகுதி புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

06.12.2021 திங்கட்கிழமை புரட்சியாளர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சார்பாக *தியாகதுருகம்* நகரத்திலும் மற்றும் *கள்ளக்குறிச்சி* நகரத்திலும் உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது...

இராணிப்பேட்டை தொகுதி மருத்துவ முகாம்

நாம் தமிழர் கட்சியின் இராணிப்பேட்டை தொகுதி இளைஞர் பாசறை மற்றும் மருத்துவ பாசறை சார்பாக இராணிப்பேட்டை லம்பா காலனியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் நாம் தமிழர் உறவுகள்...

சேந்தமங்கலம் தொகுதி தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி பட்டறைமேடு பகுதியில், தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தையொட்டி, பதாகை நிறுவப்பட்டது. மேலும், எருமப்பட்டி பேரூராட்சி, வரகூர், தேவராயபுரம் ஆகிய பகுதிகளில் புலிக்கொடி...

இராணிப்பேட்டை தொகுதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி - இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் பேரூராட்சி சார்பாக சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 65ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.  

பொன்னேரி தொகுதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

06:12:2021 அன்று பொன்னேரி தொகுதி சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பொன்னேரி தொகுதி பொறுப்பாளர்கள் , உறவுகள் மூப்பதற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சரவணன் - 76676 01891 பொன்னேரி தொகுதி தகவல்...

கோவை மாவட்டம் காவல் ஆணையரிடம் மனு

உறவுகள் அனைவருக்கும் வணக்கம். கோவை சின்னவேடம்பட்டி கற்பகம் பஞ்சாலையின் பெண் தொழிலாளி தாக்கப்பட்டமைக்கு ஆலை உரிமையாளரை கைது செய்யக்கோரியும்,கோவையில் உள்ள 300க்கும் மேற்பட்ட பஞ்சாலைகளில் internal complaints committee அமைக்கப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்த்து உரிய...

திருச்செந்தூர் தொகுதி சாலை விரிவாக்கத்திற்காக மரம் வெட்டுவதை தடுக்க மனு

திருச்செந்தூர் 6-12-2021 அன்று நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டம் திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் அவர்களும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வர சம்மதம் தெரிவித்து அதுவரை மரங்கள் வெட்ட படாது என்று தொகுதி செயலாளர்...

மதுராந்தகம் தொகுதி ஒன்றிய கலந்தாய்வு

05.12.2021 மதுராந்தகம் தொகுதி மற்றும் ஒன்றிய கட்டமைப்புக்கான கலந்தாய்வு கூட்டம் மாநில கட்டமைப்புக் குழுவின் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்புக்கு: 8148040402