ஊத்தங்கரை தொகுதி- கொடியேற்ற நிகழ்வு

ஊத்தங்கரை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 17/01/2022 அன்று வாணிப்பட்டி ஊராட்சி கொல்லப்பட்டி கிளையில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – நேதாஜி மலர்வணக்கம்

22.01.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் நேதாஜி நகரில் உள்ள நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சீர்காழி சட்டமன்றத் தொகுதி – தைப்பூச திருவிழா

சீர்காழி சட்டமன்றத் தொகுதி  சார்பாக தைப்பூச திருவிழா கொள்ளிடம் மேற்கு ஒன்றியம் வடரங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி – பொங்கல் விழா

நாகர்கோவில் தொகுதி சார்பாக தமிழர் திருநாள் பொங்கல் விழா 14.01.2022, வெள்ளிக்கிழமை அன்று காலை 8 மணி முதல் 10.30 மணி வரை அலுவலக முற்றத்தில் வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் மாநகர பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்  20.01.2022,அன்று நாகர்கோவில் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி – மகளிர் பாசறை கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கான முதல் கலந்தாய்வு, கூட்டம்  21.01.2022, வெள்ளிக்கிழமை அன்று  நாகர்கோவில் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி – ஐயா நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு

நாகர்கோவில் தொகுதி சார்பாக ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாளை போற்றும் வகையில்,  30.12.2021, அன்று தொகுதி அலுவலகத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு உறவுகள் மலர் தூவி, மலர்வணக்க...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தைபூச திருநாள் விழா

20.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பில் தைப் பூசத்தை முன்னிட்டு நேரு நகர் ஒண்டி மாரியம்மன் கோயில் அருகில் பொதுமக்களுக்கு தினை மாவு மற்றும் பழங்கள்...

நாகர்கோவில் தொகுதி – தேசிய நெடுஞ்சாலை பணி முற்றுகை

நாம் தமிழர் கட்சி, குமரி கிழக்கு மாவட்ட மற்றும் நாகர்கோவில் தொகுதி நிர்வாகிகள், 21.12.2021, செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி அளவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், வடசேரி சந்திப்பில், புதிய சாலை அமைக்கும்...

நாகர்கோவில் தொகுதி – தகவல் அறியும் உரிமை சட்டம் பயிற்சி வகுப்பு

தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கான பயிற்சி வகுப்பு 17.12.2021, வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. சமூக ஆர்வலர் திரு.ஜெயின் ஷாஜி அவர்கள், நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர்...