ஏற்காடு சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

ஏற்காடு சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம் (06.03.2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதியில் உள்ள ஊராட்சி பிரச்சனைகளை கையில் எடுத்து மக்களுக்கு தீர்வு காண்பதற்கும்,  ஊராட்சி உள்கட்டமைப்பை வலுப்படுத்தற்கும்  தொகுதியின் அடுத்தகட்ட...

ஓசூர் சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு

ஓசூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக நடைபெற்ற கலந்தாய்வில் ஊராட்சி ‌மற்றும் ஒன்றிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தி உறுப்பினர்களை சேர்க்க தீர்மானம் செய்யப்பட்டது ஒவ்வொரு வாரமும் முகாம்...

விருகம்பாக்கம் தொகுதி மாத கலந்தாய்வுக்கூட்டம்

விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திரக் கலந்தாய்வுக் கூட்டம். உள்ளாட்சித் தேர்தல் களப்பணியின் சிரமங்கள் மற்றும் வருகிற காலங்களில் களப்பணியில் செய்விக்க வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பரப்புரை களப்பணியில் ஓய்வின்றி பணி செய்த உறவுகளுக்கு வாழ்த்துத்...

பாபநாசம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம், 06.03.2022 ஞாயிறு அன்று அம்மாப்பேட்டையில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா.ந.கிருஷ்ணகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  

ஒட்டன்சத்திரம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வரவு செலவு கணக்கு சரிபார்க்கபட்டது. அடுத்து தொகுதி யில் எவ்வாறு களப்பணி...

நாங்குநேரி தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட 06-03-2022 அன்று இறைப்புவாரி ஊராட்சி ஏமன்குளத்தில் தியாக தீபம் திலீபன் அவர்கள் நினைவு கொடி கம்பம் மற்றும் புலிக்கொடி மிக சிறப்பான முறையில் ஏற்றப்பட்டது. செய்தி பகிர்வு மா. இரணியவர்மன் 73584 52104 (நாங்குநேரி மேற்கு...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

30.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்டம், தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு

30.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் ஈகைப் போராளி முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

1|02|2022 செவ்வாய்கிழமை ,நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர பொது கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது  

புதுச்சேரி – முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு 

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி உழவர்கரை தொகுதி மூலகுளம் எம்ஜிஆர் சிலை அருகில்  வீரதமிழ்மகன் கு.முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் நினைவு கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது.