திருச்செந்தூர் தொகுதி மணற்கொள்ளையை தடுத்திட மனு

திருச்செந்தூர் பரமன்குறிச்சி அருகில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரி வட்டாட்சியரிடம், கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. உடனடியாக மணல் திருட்டுக்கான அனுமதியை நிறுத்தாவிட்டால் மணல் கொள்ளை அனுமதியை நிறுத்தும் வரை...

திருமங்கலம் தொகுதி வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவாக பனை விதை நடவு

திருமங்கலம் தொகுதி  கள்ளிக்குடி ஒன்றியம் சார்பாக இயற்கை வேளாண் பேரறிஞர் *நம்மாழ்வார்* அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு *நாம் தமிழர் சுற்றுச் சூழல் பாசறை* சார்பாக  (07.04.2022) அன்று கல்லணை கண்மாயில் 100 பனைவிதைகள்...

பெருந்துறை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

இரண்டாம் கட்ட ஞாயிறு களப்பணியாக  பெரிய வீரசங்கிலி மற்றும் சின்னவீரசங்கிலி ஊராட்சிகளில் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. தலைமை: *சி.லோகநாதன்,* *தொகுதிச் செயலாளர்.* முன்னிலை: *யுவராஜ்,* *பெருந்துறை தெற்கு ஒன்றியச் செயலாளர்.* நிகழ்வு ஒருங்கிணைப்பு: வினோத், *சின்னவீரசங்கிலி ஊராட்சி செயலாளர்.* களத்தில் ஒருங்கிணைந்த அனைத்து *நாம் தமிழர் கட்சி* உறவுகளுக்கும்...

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கழிவறைகள் சரி செய்து மற்றும் குடிநீர் வசதி அமைத்து தரும்படி

நாம் தமிழர் கட்சி வடசென்னை தெற்கு மாவட்ட பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 46 ஆவது வட்டம் சார்பாக காந்திபுரம் பகுதியில்  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிவறைகள் சரி செய்து மற்றும் குடிநீர் வசதி அமைத்து தரும்படி கவுன்சிலர் ...

ஆத்தூர்(சேலம்) தொகுதி திருமுருகப்பெருவிழா

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 06/04/2022, புதன்கிழமை அன்று காலை 09.00 மணி அளவில் புத்திரகவுண்டன்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமலை முருகன் சிலை குடமுழுக்கு திருவிழா நடைபெற்றது. அதை...

குளச்சல் சட்டமன்றத் தொகுதி மக்கள் நல பணி

குளச்சல் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக முட்டம்ஊராட்சி கனடியப் பட்டணம் பகுதியில் வசிக்கும் விதவை பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.  

குளச்சல் தொகுதி மக்கள் நல பணி

குளச்சல் தொகுதி மகளிர் பாசறை சார்பா  வெள்ளிச்சந்தை பகுதியில் விபத்தின் காரணமாக முதுகுதண்டுவடம் பாதித்த ஒருவருக்கு  சுயதொழில் மேம்பாட்டிற்காக சுற்றுசுவர் கட்டிக் கொடுக்கப்பட்ட உணவகம்  திறந்து வைக்கப்பட்டது.  

குளச்சல் சட்டமன்றத் தொகுதி மக்கள் நல பணி

குளச்சல் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக குளச்சல்நகராட்சி பகுதியில் வசிக்கும் கைம்பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி  சார்பாக  (06-04-2022) புதன்கிழமை அன்று இயற்கை அறிவியலாளர் ஐயா நம்மாழ்வார் நினைவை போற்றும் வகையில்  34வது வட்டத்தில்  புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து மக்களுக்கு தர்பூசணி தயிர்மோர்...

திருவையாறு தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு

திருவையாறு சட்டமன்ற தொகுதி திருவையாறு பேரூராட்சி சார்பில் இயற்கை தகப்பன் நம்மாழ்வாரின் பிறந்தநாள் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.  இந்நிகழ்வானது திருவையாறு தொகுதி செயலாளர் அண்ணாதுரை முன்னிலையில் நடைப்பெற்றது ரஞ்சித் தகவல் தொழில்நுட்ப செயலாளர் திருவையாறு தொகுதி 9751939956