ஆவடி தொகுதி – அன்னதானம் வழங்கும் நிகழ்வு

தமிழ் கடவுள் முப்பாட்டன் முருகன் அவர்களின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி மலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு ஆவடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வினை மாணவர்...

ஆவடி தொகுதி – தமிழில் கையெழுத்திடல் கொடி ஏற்றும் விழா

ஆவடி தொகுதியில் 13.02.2022 அன்று வடக்கு மாநகரம்  சார்பாக  தாய்மொழி  கொண்டாடப்பட்டு, தமிழில் கையெழுத்திடல் கொடி ஏற்றும் விழா நீர் மோர் வழங்கும்  நிகழ்வு நடைபெற்றது.

திருச்சி மாநகர் மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

14.04.22 திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக முன்னெடுத்த பெட்ரோல், டீசல், வீட்டு எரிவாயு சிலிண்டர் உட்பட எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், பெண்களுக்கெதிரான தொடர் பாலியல் குற்றங்களை கண்டித்தும்,நாட்டில் அதிகரிக்க காரணமான ஒன்றிய,மாநில...

குளச்சல் தொகுதி பேரூராட்சி கட்சி அலுவலகம் திறப்பு

16/04/2022 அன்று மணவாளக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் தமிழ் குடில் திறப்பு விழா மற்றும் அதைத்தொடர்ந்து கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு பேச்சாளராக நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன்...

தூத்துக்குடி தொகுதி நீர் மோர் பந்தல் திறப்பு விழா

தூத்துக்குடி தொகுதி சார்பாக 4வது வார்டு சத்யா நகர் பகுதியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது இந்நிகழ்விற்கு 4வது வார்டு பொறுப்பாளர் நாகராஜ் தலைமை ஏற்றார் . இந்நிகழ்வில் தூத்துக்குடி தொகுதி தலைவர்...

ஓட்டப்பிடாரம் தொகுதி மாவீரர் சுந்தரலிங்கனார் புகழ் வணக்க நிகழ்வு

ஓட்டப்பிடாரம் தொகுதி ஒட்டப்பிராம் நடுவன் ஒன்றியம் குமாரகிரியில் இருக்கும் வீரன் சுந்தரலிங்கனார் அவர்கழுக்கு 16/04/2022 அன்று புகழ் வணக்கம் செழுத்தப்பட்டது நிகழ்வில் நடுவன் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் தொகுதி செயலாளர் தாமஸ் தலைவர்...

நாங்குநேரி தொகுதி சட்ட மாமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

14-04-2022 அன்று நாங்குநேரி மேற்கு ஒன்றியம் இறைப்புவாரி ஊராட்சியில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அன்னாரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. செய்தி வெளியீடு: மா.இரணியவர்மன் 73584 52104 (நாங்குநேரி மேற்கு ஒன்றிய...

சோளிங்கர் தொகுதி அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி சார்பில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்தநாளான மூன்று இடங்களில் அண்ணல் அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது தொகுதி செயலாளர் க.ராஜ்குமார் 8940133491  

ஆவடி தொகுதி- தாய்மொழி திருவிழா

ஆவடி தொகுதியில் 07.03.2022 அன்று தெற்கு மாநகரம்  சார்பாக  தாய்மொழி திருவிழா கொண்டாடப்பட்டு, தமிழில் கையெழுத்திடல் ,இரண்டு இடங்களில் கொடியேற்றம் ,நீர் மோர் வழங்குதல்,மரக்கன்று வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது இதில் திருவள்ளுர் நடுவண்...

இராணிப்பேட்டை தொகுதி டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம்

14-04-2022 அன்று சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் பிறந்தநாள் முன்னிட்டு இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரம் சார்பாக அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்புக்கு:8681822260