பழனி தொகுதி புனிதப் போராளி பழனிபாபா வீரவணக்க நிகழ்வு

மாவீரர் புனிதப் போராளி பழனிபாபா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு பழனி சட்டமன்றத் தொகுதி ஆயக்குடி பேரூராட்சி பகுதியில் பழனி சட்டமன்றத் தொகுதி உறவுகள் ஒன்று கூடி புலிக்கொடி பறக்க புரட்சியாளர் பழனி...

குளச்சல் தொகுதி நிதி உதவி

குளச்சல் தொகுதி சார்பாக முளகுமூடு பேரூராட்சி 4வது சிறகத்திற்கு உட்பட மிகவும் வறுமை நிலையில் தந்தையை இழந்த ஒரு ஏழை பெண்ணின் திருமண உதவிக்காக அவர்கள் கேட்டுக் கொண்டதின் பெயரில் களஆய்வு செய்து...

சிவகாசி தொகுதி சட்டமேதை அம்பேத்கர் மலர் வணக்க நிகழ்வு

சிவகாசி தொகுதியில் சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு ஏப்ரல் 14, 2022 வியாழக்கிழமை காலை 7 மணியளவில் திருத்தங்கல் மற்றும் சிவகாசி பகுதிகளில் சிவகாசி சட்டமன்றத்...

காஞ்சிபுரம் தொகுதி நீர்-மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது இன்று(22/04/2022) 20-ம்...

திருவிடைமருதூர் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

22-04-2022 அன்று எரிபொருள் சமையல் எரிவாயு விலைஉயர்வால் ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து திருவிடைமருதூர் சார்பில் நாச்சியார்கோயில் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கண்டன உரை வழக்கறிஞர் மணி செந்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் பெருந்தமிழர் கிருட்டிண குமார் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை...

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

16.04.2022 சனிக்கிழமை அன்று தர்மபுரி நாடாளுமன்றம் மற்றும் தர்மபுரி மேற்கு மாவட்டம் பொறுப்புக்குழு இணைந்து நடத்தும் மாபெரும் கலந்தாய்வு கூட்டம் பென்னாகரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை தர்மபுரி நாடாளுமன்ற பொறுப்பாளர் வழக்கறிஞர் பு.அண்ணாதுரை (B.com.,LLB)...

நத்தம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

நத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நத்தம் நகர் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி...

போளூர் தொகுதி – பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி பெரணமல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்குணம் கிராமத்தில் இன்று பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது  இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஒன்றிய பொறுப்பாளர்கள் தேரோட்டம் காண...

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை 14-04-2022 அன்று முன்னிட்டு நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

கிருட்டிணகிரி கிழக்கு – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

சட்ட மாமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131வது பிறந்த நாளை முன்னிட்டு கிருட்டிணகிரி கிழக்கு ஒன்றியம் கல்லகுறி கிராமத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கரு.பிராபாகரன் தலைமையில் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.