ஆவடி தொகுதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி தொகுதி ஆவடி மேற்கு நகரத்தின் சார்பாக தண்டுரை பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது,இந்நிகழ்ச்சியை ஆவடி தொகுதி து.தலைவர் அருள்பிரகாசம்,நகர செயலாளர் அப்துல் ரசாக்...
ஆவடி தொகுதி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா,
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மேற்கு மாநகரத்தின் சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் மற்றும் புலிக்கொடி ஏற்றப்பட்டு கிளைபதாகை...
மதுராந்தகம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கூட்டம்
14.04.2022 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி மதுராந்தகம் கிழக்கு ஒன்றியம் சார்பாக படாளம் அடுத்த செட்டிமேடு பகுதியில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்புக்கு: 8148040402
திருச்சி மாநகரம் மக்களுடன் மகளிர் பாசறை
மக்களுடன் மகளிர் பாசறை களப்பணி மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமானது 2வது வாரமாக வட்டம் 8, உறையூர், பாண்டமங்கலத்தில் காலை 10.45க்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு நிறைவுற்றது.
நிகழ்வில் பங்கேற்ற உறவுகள் :-
1....
திருச்சி மாநகர் இயற்கை வோளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
திருச்சி மாநகர மாவட்ட மகளிர் பாசறை சார்பாக இயற்கை வோளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வு முன்னெடுப்பு: திருமதி.கிரிஜா
9790019894(வெங்கடேஷ்)
திருச்சி மாவட்ட மகளிர் பாசறை சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பொதுநல மனு
காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வேண்டி திருச்சி மாநகர மாவட்ட மகளிர் பாசறை சார்பாக பொதுநல மனு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வட்டம் 8,...
திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்டம் தொடர் குற்றச்சம்பவங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்டம் சார்பாக (14.04.2022) மாலை 04:00 மணிமுதல் இரவு 7.30 மணிவரை விலைவாசி உயர்வு மற்றும் தொடர் குற்றச்சம்பவங்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மத்தியப் பேருந்து நிறுத்தம்...
திருச்சி மேற்கு தொகுதி சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நீர் மோர் வழங்கல்
(15.04.2022) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை *அருள்மிகு வெக்காளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை* முன்னிட்டு திருச்சி மேற்கு தொகுதி சார்பாக நீர் மோர் மற்றும் எலுமிச்சை சாறு...
காஞ்சிபுரம் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல் மற்றும் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு-
14-04-2022 அன்று காலை -9 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவாக்கம் கிராமத்தில் புலி கொடி ஏற்றிய பின்.சட்ட மேதை . டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு...
காஞ்சிபுரம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம்
14-04-2022 அன்று காலை -11 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல் அம்பி கிராமத்தில் சட்ட மேதை . டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து புகழ்...