இராயபுரம் தொகுதி நீர் மோர் , பழங்கள் வழங்கும் நிகழ்வு
இராயபுரம் தொகுதி 49வது வட்டம் சார்பாக
காலை 11 க்கு நீர் மோர்,பழங்கள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது . களமாடிய அனைத்து நாம் தமிழர் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இப்படிக்கு,
த.பிரபாகரன் (49 வது வட்ட...
திருமங்கலம் தொகுதி சார்பாக நீர் மோர் பந்தல் அமைத்தல்
திருமங்கலம் நகர் பகுதியில் *வார்டு எண் 26 நீர் மோர் பந்தல் வழங்கப்பட்டது* தொகுதியின் சார்பாக
தொகுதி செயலாளர் சின்னசாமி தொகுதி
பொருளாளர் விஜய் கார்த்திக்
இணைச் செயலாளர் மாரிமுத்து
இணைத் தலைவர் சக்திவேல் பாண்டியன்
சுங்குராம்பட்டி கிளை உறவுகள்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது (23/04/2022) 21-ம்...
நாமக்கல் மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் சார்பாக ஈரோட்டில் காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய வட இந்தியர்களை கண்டித்து தமிழக அரசு வெளிமாநிலத்தவர்களுக்கு கட்டாய உள்நுழைவு சீட்டு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கோரியும்,...
திருவரங்கம் தொகுதி சமயபுரம் பழச்சாறு வழங்கும் நிதழ்வு
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் திருவிழா சித்திரை 6-ம் தேதி நடைபெற்றது, இதனையொட்டி தேரோட்டத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு திருவரங்கம் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் எலுமிச்சை பழச்சாறு வழங்கப்பட்டது.
இதில் அனைத்து...
நாங்குநேரி தொகுதி பெரும்பாட்டன் சுந்தரலிங்கனார் அவர்களின் பிறந்த நாள் புகழ்வணக்க நிகழ்வு
16-04-2022 அன்று நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட இலங்குளம் ஊராட்சி பரப்பாடி பற்பநாதபுரத்தில் தமிழ் தேசிய பெரும்பாட்டன் சுந்தரலிங்கனார் அவர்களின் பிறந்தநாளில் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
9003992624
ஆலங்குடி தொகுதி மாநில, ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஆலங்குடி தொகுதியில் ஒன்றிய, மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.
சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு ஏப்ரல் 24, 2022 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக விஸ்வநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனீஸ்வரன் காலனி...
இராயபுரம் தொகுதி 52வட்டம் சார்பாக நீர் மோர், பழங்கள் வழங்கும் நிகழ்வு
இராயபுரம் 52வட்ட சார்பாக 24-04-2022 அன்று சிறப்பாக கோடைகால மாதங்களில் நீர் மோர்,பழங்கள் வழங்கும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாக நடைபெற்றது.களமாடிய அனைத்து நாம் தமிழர் உறவுகளுக்கும் 52 வட்ட சார்பில் மனமார்ந்த...
திருமங்கலம் தொகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருமங்கலம் நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 22 மற்றும் 27 வார்டுகளில் நடைபெற்றது. இதில் தங்களை இணைத்துக் கொண்ட உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள்
திருமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக
நன்றி
*💪நாம் தமிழர் கட்சி🇰🇬*
*திருமங்கலம் தொகுதி*
*மதுரை மாவட்டம்.*





