புதுச்சேரி – மீனவர் நலன் வேண்டி மனு

புதுச்சேரியில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்கால உதவித் தொகையாக அரசு வழங்கும் 5,500 ரூபாயை உயர்த்தி 15,000 ரூபாயாக வழங்க வேண்டும் என்றும் அத்தொகையை மீனவர்கள் வருமானமின்றி தடையில் இருக்கும் காலத்திலேயே வழங்க...

ஓமலூர் தொகுதி நீர் மோர் பந்தல் அமைத்தல்

இன்று மானத்தாள் பகுதியில் உள்ள நமது கட்சி உறவுகளால் நீர் மோர் பந்தல் அமைத்து பொது மக்களுக்கு நீர் மலர் வழங்க பட்டது.இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் சா.நல்லான் அவர்கள்...

பெருந்துறை தொகுதி மரக் கன்றுகள் நடும் விழா

பெருந்துறை தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பெருந்துறை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய வீரசங்கிலி மற்றும் சின்ன வீரசங்கிலி ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்வு ஒருங்கிணைப்பு: திரு.வினோத் அவர்கள், சின்ன வீரசங்கிலி ஊராட்சி செயலாளர். மற்றும் களப்பணியாற்றிய உறவுகள் அனைவருக்கும்...

கும்மிடிப்பூண்டி தொகுதி மே18 இன எழுச்சி பொதுக்கூட்டம் தொடர்பாக கலந்தாய்வு

மே18 இன எழுச்சிநாள் பொதுக்கூட்டம் குறித்து சிறப்பு கலந்தாய்வு கூட்டம் ஏகவள்ளி அம்மன் கோயில் ரெட்டம்பேடு 08-05-2022 (ஞாயிறு) அன்று மாலை சரியாக 5 மணி அளவில் நடைபெற்றது. தலைமை மாவட்ட தலைவர் கு.உமாமகேஷ்வரன் தொகுதி பொறுப்பாளர்...

செஞ்சி தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் திரு சுகுமார் அவர்களின் தலைமையில் செஞ்சி தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் புதிய மாவட்ட மற்றும் ஒன்றிய பொறுப்பாளர் நியமனம், உறுப்பினர் சேர்க்கை தீவிரபடுத்துதல்,...

நத்தம் சட்டமன்றத் தொகுதி – கிராமசபை கூட்டத்தில் பங்கெடுத்தல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதி ஆவிச்சிபட்டி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பேராசிரியர் முனைவர் நத்தம் சிவசங்கரன் அவர்கள்...

நாகர்கோவில் தொகுதி – பொதுப்பிரச்சினைக்காக மக்களிடம் கையொப்பம் வாங்குதல்

நாகர்கோவில் மாநகராட்சியின் சிறகம் 3-ற்கு உட்பட்ட கிறிஸ்டோபர் குடியிருப்பின் இங்கிலீஷ் குடியிருப்பு, ஏரிக்கரை தெரு வாழ் மக்களின் அடிப்படை தேவைகளான தெரு விளக்குகள், சாலை வசதி, குடிநீர் இணைப்பு முதலியனவற்றை மாநகராட்சியில் விரைந்து...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – நீர் மோர் மற்றும் உணவு வழங்குதல்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக 24.04.2022 அன்று கொருக்குப்பேட்டை அருள்மிகு திருமால் முருகன் கோயில் திருவிழாவை முன்னிட்டு  சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் உணவு வழங்கப்பட்டது.

தலைமை அறிவிப்புகள்- ஒழுங்கு நடவடிக்கை – நீக்கம்

க.எண்: 2022040175 நாள்: 22.04.2022 அறிவிப்பு நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதியைச் சேர்ந்த ம.தீபன் சாம்ராஜ் (08401906996) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை...

தலைமை அறிவிப்புகள் -நாம் தமிழர் தொழிற்சங்கம் அரசு போக்குவரத்துக் கழக கோயம்புத்தூர் கோட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022040177 நாள்: 22.04.2022 அறிவிப்பு: நாம் தமிழர் தொழிற்சங்கம் அரசு போக்குவரத்துக் கழக கோயம்புத்தூர் கோட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - மு.மருதராஜ் - 12419236810 துணைத் தலைவர் - மு.பால்முருகன் - 11423361943 துணைத் தலைவர் - செ.பழனிச்சாமி - 14652022243 செயலாளர் - ம.ச.மேகநாதன் - 10411253556 இணைச் செயலாளர் - சு.துரைசாமி - 32441941383 பொருளாளர் - சி.பாலமுருகன் - 12809153095 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் தொழிற்சங்கம் - அரசு போக்குவரத்துக் கழக கோயம்புத்தூர் கோட்டப்...