புதுச்சேரி  – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மின் கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரி  அரியாங்குப்பம் மற்றும் மனவெளி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் மகளிர்...

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி -கொடி ஏற்றும் விழா

மே1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி சங்கராமநல்லூர் பேரூராட்சியில் 01.05.2022 அன்று கொடி ஏற்றும் விழா தொகுதி தலைவர் ஈசுவரசாமி அவர்களின் தலைமையில், தொகுதி இணை செயலாளர் நாகமாணிக்கம் அவர்களின்...

கொளத்தூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 30-04-2022 அன்று மாலை 5 மணிக்கு  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

திருவெறும்பூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதி 47வது வட்டம் வாரச்சந்தையில் (01/05/2022) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.

தென்காசி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி தொகுதி நாம் தமிழர் கசவி சார்பாக எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் விலை ஏற்றத்தை கண்டித்து மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ராயகிரி பொறுப்பாளர் பழனி...

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை (23/04/2022) அன்று மாலை 5.00 மணியளவில்  நடைப்பெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

27.04.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் இன எழுச்சி நாள் பொதுக்கூட்டம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருவெறும்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவெறும்பூர் தொகுதி சார்பாக தொகுதி கலந்தாய்வு கூட்டம்  27/04/2022 அன்று மாலை திருவெறும்பூர் வீரத்தமிழர் முன்ணனி அலுவலகம், கைலாசு நகரில் நடைபெற்றது.

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் குமரேசபுரம் தொடர்வண்டி இருப்புப் பாதை அருகில் (27/04/2022) அன்று நடைப்பெற்றது உறுப்பினராக இணைந்த உறவுகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

புதுச்சேரி – முதலியார்பேட்டை தொகுதி – நீர் மோர் வழங்கும் விழா

15-04-2022 அன்று புதுச்சேரி நாம்தமிழர் கட்சி முதலியார்பேட்டை தொகுதி சார்பாக முதலியார்பேட்டை காவல் நிலையம் அருகில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும்  நிகழ்வு நடைபெற்றது...