அரூர் தொகுதி சுவரொட்டிகள் ஓட்டுதல்

மே 18 இன எழுச்சி நாளில் நடக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் விழிப்புணர்வு ஏற்படுத்த அரூர் தொகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டது இதில் களப்பணி செய்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள் லூர்து வின்சென்ட் 9087840396 தகவல் தொழில்நுட்ப...

திருச்செந்தூர் தொகுதி பராமன்குறிச்சியில் கொடியேற்ற விழா

திருச்செந்தூர் - பராமன்குறிச்சியில் கொடியேற்ற விழா தூத்துக்குடி பாராளுமன்ற பொறுப்பாளர் திரு.கிறிஸ்டாண்டைன் ராஜசேகர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தொகுதி பொறுப்பாளர்களும், கட்சி உறவுகளும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர். தொடர்புக்கு 9042210818  

சிவகாசி தொகுதி மரக்கன்றுகள் பராமரிப்பு நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் பராமரிப்பு நிகழ்வு மே 22, 2022 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நேருஜி நகரில்...

இராயபுரம் தொகுதி குருதிக்கொடை முகாம்

நாம் தமிழர் கட்சி, இராயபுரம் தொகுதி குருதிகொடை பாசறை மற்றும் (RSRM) மருத்துவமனை இணைந்து மே-18 நாளை நினைவூட்டும் வகையில் அன்று ( 15/05/2022 ) குருதிகொடை முகாம் நடைபெற்றது .. -நன்றி குருதிகொடைபாசறை செயலாளர் விக்னேசு 9003296479  

திருச்செந்தூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

திருச்செந்தூர் தொகுதியின் கலந்தாய்வு கூட்டம் தொகுதியின் அலுவலகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. அதில் இன எழுச்சி நாளன்று சென்னை மாநாட்டில் கலந்து கொள்வது என்று ஆலோசிக்கப்பட்டது. தொடர்புக்கு +91 99409 18165  

விழுப்புரம் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதி கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது இதில் மாவட்ட தொகுதி நகரமும் பாசறை ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள் சி.முனுசாமி. தொகுதி செயலாளர் 7402186639  

விழுப்புரம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி குச்சிபாளையம் கிளையில் மாநில பேச்சாளர் திருச்சி சரவணன் அவர்கள் தலைமையில் புலிக் கொடியை ஏற்றி சிறப்பிக்கப்பட்டது. இதில் மாவட்ட தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு நிகழ்வை...

சிவகாசி தொகுதியில் உணவு வழங்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் 2022 ஆம் ஆண்டின் சித்திரை மாத பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மே 11, 2022 நாம் தமிழர் கட்சி மற்றும் இளைஞர் பாசறை சார்பாக பொது மக்களுக்கு அன்னதானம்...

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மே 15, 2022 காலை 7 மணி அளவில் நாம் தமிழர் கட்சி திருத்தங்கல் நகரம் மற்றும் மகளிர் பாசறை சார்பாக கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்வு...

திருவைகுண்டம் தொகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பேய்க்குளத்தில் வைத்து இன்று 18-05-2022 புதன் கிழமை மாலை 4.30 மணிக்கு ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட ரத்த உறவுகளுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...