சிவகாசி தொகுதியில் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நிகழ்வு

சிவகாசி தொகுதியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி ஜூன் 6, 2021 காலை 10 மணிக்கு சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட...

திருச்செந்தூர் தொகுதி மாத கலந்தாய்வு

திருச்செந்தூர் கட்சி அலுவலகத்தில், தொகுதி மற்றும் அனைத்து பொறுப்பாளர்களின் கலந்தாய்வு நடைபெற்றது.வீரக்கலை பாசறையின் மாநிலச் செயலாளர் திரு.செல்வம் கலந்துகொண்டார். பேரூர்,ஒன்றிய,நகர கலந்தாய்வை கூட்டி,புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்வது, முதல் கட்டமாக தென்திருப்பேரையில் கலந்தாய்வு நடத்துவது என்று...

செங்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

12.06.2022 அன்று செங்கம் தொகுதி இளங்குன்னி கிராமத்தில் தொகுதி வீரக்கலை பாசறை இணைச் செயலாளர் மணிகண்டன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தமிழமுது, தி.மலை...

எடப்பாடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் தேர்வு கலந்தாய்வு கூட்டம்

எடப்பாடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் தொகுதி மேம்பாட்டின் வளர்ச்சிக்கான கலந்தாய்வு கூட்டம் 12/06/2022 ஞாயிற்று கிழமை அன்று எடப்பாடியில் நடைபெற்றது. புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது. இப்படிக்கு :- நாம் தமிழர் கட்சி எடப்பாடி சட்டமன்ற...

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா

நாம் தமிழர் கட்சி விக்கிரவாண்டி தொகுதி 12/06/2022 விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான தலைமை அலுவலகம் முண்டியம்பாக்கம் வழுதாவூர் இணைப்பு சாலை எஸ் எஸ் வளாகம் என்ற இடத்தில் சிறப்பாக அலுவலகம் திறக்கப்பட்டது. அதில் மண்டலம் மருத்துவர் அய்யா விக்ரம்...

செஞ்சி தொகுதி துயர்துடைப்பு நிதி கலந்தாய்வு

விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.சுகுமார் அவர்களின் தலைமையில் செஞ்சி தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கான கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.! கலந்தாய்வில் நமது இன சொந்தங்களுக்காக துயர்துடைப்பு உதவி தயார்படுத்துதல், மற்றும்...

செங்கல்பட்டு தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

செங்கல்பட்டு தொகுதி, மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் நேற்று மாலையில் மறைமலைநகரில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் அ. சிவசுப்பிரமணி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் பு.சுந்தரராஜன் அவர்கள் முன்னிலையில் மற்றும் தொகுதி...

சிவகாசி தொகுதியில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் ஜூன் 5, 2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு அலைபேசியில் அழைத்து பேசி அவர்களின் இல்லத்திற்கே நேரடியாக சென்று உறுப்பினர் அட்டை...

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஜூன் 05, 2022 காலை 7 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி விஸ்வநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட முனீஸ்வரன் காலனி...

எழும்பூர் தொகுதி கொடிக்கம்பம் மற்றும் பெயர்ப்பலகை திறப்பு விழா

எழும்பூர் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக புரசைவாக்கம் செங்கற்சூளை சாலையில் பெயர் பலகை மற்றும் புலிக்கொடி ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தலைமை: மு.சசிக்குமார், இரா.ஐயனார் ,டால்பின்ரவி, பார்த்தசாரதி சதாசிவம் கு.ராஜேஷ் பாலாஜி ராஜேஷ்...