செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா
19/06/2022 ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றிய பகுதிகளான சீவாடி ஊராட்சி மற்றும் சீவாடி ஊராட்சி கிளை ,நீலமங்கலம் ஆகிய பகுதிகளில் புது மற்றும் மறுக்கொடி ஏற்றும்...
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி- கொடியேற்றும் விழா
(19-6-2022)மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் சூன் மாத தொகுதி கலந்தாய்வு தளி பேரூராட்சியில் நடைபெற்றது அதன் ஊடாக ஐயா கக்கன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்க நிகழ்வு தளி பேரூராட்சி தலைவர்...
விளவன்கோடு தொகுதி – இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்
விளவன்கோடு தொகுதி நாம் தமிழர் கட்சியும் குமரிமாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பெஜான்சிங் கண் மருத்துவமனை நாகர்கோவில் நடத்திய இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் 19/06/2022 புனித தோமையார்...
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் 15-05-2022 அன்று பழையர் மற்றும் கந்தன்குடி பகுதியில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயா மார்சல் நேசமணி மலர்வணக்க நிகழ்வு
12.06.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவை முன்னிட்டும், ஐயா மார்சல் நேசமணி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
மடத்துக்குளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
29-05-2022 அன்று மறுசீரமைப்பு மற்றும் புதிய தொகுதி பொருப்பாளர்கள் தேர்வு இன்று திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் மாவட்ட செயலாளர் பாபு ராஜேந்திர பிரசாத் மற்றும் மாவட்ட...
நன்னிலம் தொகுதி – பழுதடைந்த குடிநீர் தொட்டி அகற்ற கோரி போராட்டம்
நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நன்னிலம் வடக்கு ஒன்றியம் வேலங்குடி ஊராட்சியில் பழுதடைந்த குடிநீர் தொட்டி அகற்ற கோரி நாம் தமிழர் கட்சி உறவுகள்
நடத்தி குடிநீர் தொட்டி அகற்றப்பட்டு போராட்டம் வெற்றி கண்டது.
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் இன்று 08.06.2022 மாலை 6.30 மணியளவில் தொகுதி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் தொகுதி – மணல் குவாரி அமைக்க எதிர்த்து மனு
விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்க மக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலமையில் நடைபெற்றது.அதில் நாம்தமிழர் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை...
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி – கட்டணமில்லாமல் மக்களுக்கு இணைய சேவை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேத்தூர் பேரூராட்சி 17 வது வார்டில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் கட்டணமில்லா இணைய சேவை முகம் 05/06/2022 அன்று நடத்தப்பட்டது.இந்த முகாமில்...









