ஆலந்தூர் தொகுதி சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் வழங்குதல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் இருந்து அரிசி,...

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வள்ளியூர் தெற்கு ஒன்றியம் கன்னன்குளம் கிளை நாம் தமிழர் கட்சி நடந்தும் பனை விதை நடவு விழா 03.07.2022 அன்று நடைபெற்றது.. இவ்விழாவில் மாநில மகளிர் பாசறை...

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி நகராட்சி 11வது சிறகம் வண்டிமேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் ஏராளமானோர் தங்களை நாம்தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர் ...

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

பயன்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது நாம் தமிழர் கட்சி வடசென்னை தெற்கு மாவட்ட பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு பகுதியின் 46வது வட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இரவீஸ்வரர் திருகோயிலின் தேர் திருவிழா ...

குறிஞ்சிப்பாடி தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்கம்

உறவுகளுக்கு வணக்கம் 29.7.2022 அன்று காலை 9 மணியளவில் குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்துநிலையப்பகுதியில் *தாத்தா இரட்டைமலை சீனிவாசன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பதாகை வைத்து மலர்தூவி *புகழ்வணக்கம்* செலுத்தப்பட்டது. இப்படிக்கு, தி.சம்பத்குமார், குறிஞ்சிப்பாடி தொகுதி செய்திதொடர்பாளர்.  

திருவரங்கம் தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்க நிகழ்வு

தாத்தா இரட்டைமை சீனிவாசன் 163ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி திருவரங்கம் தொகுதி சார்பில் புகழ்வணக்கம் நிகழ்வு நடைபெற்றது, இதில் தொகுதி, ஒன்றியம், பகுதி, மற்றும் பாசறை பொருப்பாளர்கள் கலந்துகொண்டனர்‍, இப்படிக்கு கு.தீரன் கோபி தொகுதி செயலாளர், திருவரங்கம் சட்டமன்ற தொகுதி, திருச்சி...

மன்னார்குடி தொகுதி தென்னங்கன்றுகள் நடும் நிகழ்வு

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி – சுற்றுச் சூழல் பாசறை சார்பில் கருவாக்குறிச்சி காலனி அரசுப்பள்ளி வளாகத்தில் 50 தென்னங்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.நிகழ்விற்கு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர் கார்த்திகேயன்...

திருச்சி மாநகர் மாவட்ட வீரத்தமிழர் முன்னணி நீர் மோர் வழங்கும் நிகழ்வு

06.07.2022 புதன் கிழமை திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் கோவில் திருக்குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்வு, உறையூர் நாச்சியார் கோவில் பேருந்து நிலையம் அருகே சிறப்பாக நடைபெற்றது களமாடிய...

குளிதலை சட்டமன்ற தொகுதி ஐயா ரெட்டமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு

கரூர் மாவட்டம் , குளிதலை சட்டமன்ற தொகுதி , மருதூர் பேரூராட்சி பணிக்கம்பட்டி கிராமத்தில் மறைந்த ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது . நிகழ்வு ஒருங்கிணைப்பு தொகுதி...

செஞ்சி தொகுதி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கள ஆய்வு

நாள் 6.7.2022 அன்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் செஞ்சி நாம் தமிழர் கட்சி சார்பாக மனு அளித்ததின் அடிப்படையில் செஞ்சி தெற்கு ஒன்றியம் #பழவலம் ஊராட்சியில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட, தொகுதி,ஒன்றிய ஊராட்சி,பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். செய்தி குறிப்பு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.