உறுப்பினர் சேர்க்கை முகாம் = பர்கூர் சட்டமன்ற தொகுதி
கருமலை கிருட்டிணகிரி மாவட்டம்
சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று 20-08-2022 பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலம்பட்டி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது நிகழ்வில் தொகுதி தலைவர் க.பிரகாஷ் ,தொகுதி செய்தி தொடர்பாளர்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு
19/08/22 , காலை 10:30 மணியளவில் மறைந்த ஐயா திரு.நெல்லை கண்ணன் அவர்களுக்கு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, கிழக்கு மாநகரத்திற்கு உட்பட்ட பழைய இரயில் நிலையம் அருகில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா
14/08/2022 - அன்று காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட பாலுசெட்டிசத்திரத்தில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் கர்மவீரர் காமராசர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து...
கலந்தாய்வு கூட்டம் – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி
14/08/2022 அன்று காலை 11 மணியளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளான காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மறக்கன்றுகள் நடும் விழா
14/08/2022 அன்று நண்பகல் 12 மணி அளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி,நகர,ஒன்றிய மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
(காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர்) – கலந்தாய்வு கூட்டம்
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் (காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர்) கலந்தாய்வு கூட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட சிறுமயிலூர் கிராமத்தில் 15/08/2022 மாலை-5 மணியளவில் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில்...
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
14-08-2022 ஞாயிறு அன்று மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர பொது கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கலந்தாய்வில் மத்திய தென் சென்னை மாவட்ட செயலாளர் திரு.கடல் மறவன்,மத்திய தென் சென்னை மாவட்ட பொருளாளர் திரு.விநாயகமூர்த்தி,மயிலாப்பூர்...
காட்பாடி சட்டமன்றத் தொகுதி பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு
காட்பாடி சட்டமன்றத் தொகுதி சேனூர் ஊராட்சி ஏரியில் 03/09/2022 அன்று சுமார் ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணி சிறப்பாக நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
கோபி தொகுதி வீரமங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு
📢 *"3 தமிழர் விடுதலைக்காக உயிர்நீத்த வீரமங்கை "*
*" செங்கொடி "11- ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு
*நாள்* : 28/08/2022 ஞாயிறு காலை 11.00 மணி..
*இடம்* : மொடச்சூர், கோபி
ராஜீவ் காந்தி படுகொலை...
வேளச்சேரி தொகுதி தாய்த்தமிழ்வழி வழிபாடு செய்யப்பட்டது
நாம் தமிழர் கட்சி வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மற்றும் வீரத்தமிழர் முன்னணி தொகுதி பொறுப்பாளர்கள் சார்பாக (11.09.2022) வேளச்சேரி தண்டீஸ்வரர் திருக்கோயிலில் தாய் தமிழ் வழி வழிபாடு செய்யப்பட்டது.
இவன்,
தே.பாஸ்கர்
வேளச்சேரி தொகுதி தகவல் தொழில்நுட்ப...






