சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் நிகழ்ச்சி

சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் ஏரிக்கரையில் 4000..பனைவிதைகள்.நடவு மேற்கண்ட நிகழ்ச்சியில்மாவட்ட பொறுப்பாளர்கள்சிராபாபு.ரமேஷ்பெருதிவல்லான்.இளஞ்செழியன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள் தொகுதி பொறுப்பாளர்கள் மா.துரைராஜ்.ஆல் பாட்.மணி.அஜித் குமார் தேவேந்திரன் அறிவழகன் ஆகியோர் மற்றும்.ஒன்றிய.உறவுகள்.சுரேஷ்.குமார்.கார்த்திக்..பாலாஜி..ஏழுமலை.குபேந்திரன்.கலந்து கொண்டார்கள் சிறப்பு அழைப்பாளர்கள்கலந்து...

கும்மிடிப்பூண்டி தொகுதி இளைஞர்களுக்கு தகவல் உரிமை சட்டத்தின் பெறப்பட்ட கடிதம் வழங்கப்பட்டது

நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக பன்பாக்கம் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு மாவட்டத் தலைவர் கு.உமாமகேஸ்வரன் அவர்களின் சொல்லுக்கிணங்க தொகுதி பொறுப்பாளர் த.கணேசு அவர்களின் தலைமையில் தகவல் உரிமை சட்டத்தின் பெறப்பட்ட...

செய்யாறு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

செய்யாறு செய்யாறு நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் செய்யாறு நகர பொறுப்பாளர் சுந்தர் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் நகரச் செயலாளர் விக்னேஷ் தொகுதி பொருளாளர் ஜெய பாலாஜி அனக்காவூர் ஒன்றிய...

கள்ளக்குறிச்சி தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

கடந்த 18.09.2022 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி அண்ணா நகர் ராதை உள் அரங்கத்தில் கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சார்பில் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது இதில் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்களும் நகர பொறுப்பாளர்கள்...

குடியாத்தம் தொகுதி புலிகொடி ஏற்ற நிகழ்வு

குடியாத்தம் தொகுதி சார்பாக, குடியாத்தம் தொகுதி பிச்சனூர் பேட்டை தியாகி குமரன் தெருவில் நாம் தமிழர் கட்சி புலி கொடி ஏற்றப்பட்டது வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு.தீனா அவர்கள் முன்டுப்பில்...

பெரியகுளம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

தேவதானப்பட்டி பேரூரில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் 01.10.2022 சனிக்கிழமை காலை ஸ்டேட் பேங்க் எதிரில் நடைபெற்றது. முகாமில் 50 க்கும் மேற்பட்ட உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர். *செய்தி வெளியீடு* *தேவதானப்பட்டி...

தளி தொகுதி ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

2/10/2022 அன்று கர்மவீரர் ஐயா காமராஜர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி தளி சட்டமன்ற தொகுதி மாணவர் பாசறை சார்பாக குந்துமரணபள்ளியில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது  

கெங்கவல்லி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

1, நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் மகளிர் பாசறை முன்னெடுக்கும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்களிடம் கையொப்பம் பெறும் மாபெரும் நிகழ்வு நடத்த தீர்மானித்துள்ளது. 2, கெங்கவல்லி தொகுதியில் கெங்கவல்லி பகுதியில் பொதுக்கூட்டம்...

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி பொது கலந்தாய்வுக் கூட்டம்

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி மாதாந்திர பொது கலந்தாய்வு 02-10-2022 அன்று தொகுதி அலுவலகமான தொல்காப்பியர் குடலில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான செயல் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு ஊராட்சியில் முன்னெடுக்க...

பெரம்பலூர் தொகுதி பனைவிதைகள் நடும் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் ஒன்றியம் சார்பாக கல்பாடி கிளை பகுதியில் பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர். - அரு. அசோக்குமார் மாவட்ட தகவல் தொழில் நுட்ப...