திருவையாறு சட்டமன்ற தொகுதி கொடி ஏற்றுதல் நிகழ்வு
09/10/ 2022 திருவையாறு சட்டமன்ற தொகுதி தஞ்சை வடக்கு ஒன்றியம் வடகால் மற்றும் சக்கரசாமம் ஆகிய இரண்டு இடங்களில் மாநில ஒருங்கிணைப்பாளர் குமாயின் கபிர் மற்றும் வீரதமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு....
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி-9.10.2022 அன்று காலை 9மணிமுதல் மாலை5 மணிவரை குறிஞ்சிப்பாடி நடுவண்ஒன்றியம் குள்ளஞ்சாவடி கடைவீதிபகுதியில் உறுப்பினர்சேர்க்கும்நிகழ்வுநடைபெற்றது.நிகழ்வில் மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன்,நடுவண் ஒன்றியபொறுப்பாளர்கள் சுரேஷ்,ராஜன்,விக்னேஷ்,குகன்,தொகுதிஇளைஞர்பாசறைசெயலாளர் ராகவன்,வடலூர்நகரபொறுப்பாளர் விமல்தேவ்,பூதம்பாடிபொறுப்பாளர் எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆலந்தூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி அக்டோபர் மாத கலந்தாய்வுக் கூட்டம் இன்று 09.10.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது... 💪
திருவையாறு தொகுதி மாதாந்திர கலந்தாய்வு
09/10/2022 6 மணியளவில் திருவையாறு சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் தஞ்சை வடக்கு ஒன்றியம் சக்கரசாமம் கிராமத்தில் நடைபெற்றது.
திரு. செந்தில்நாதன்
வீரதமிழர் முன்னணி
மாநில ஒருங்கிணைப்பாளர்
திரு.சந்தானகுமார்
வீரதமிழர் முன்னணி
மாநில ஒருங்கிணைப்பாளர்
முன்னிலையில்
திரு. சண்முகநாதன்
திருவையாறு சட்டமன்ற தொகுதி
செயலாளர் தலைமையில்...
ஒட்டன்சத்திரம் நகர் புறத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒட்டன்சத்திரம் நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
ஆற்காடு தொகுதி கட்டமைப்பு கலந்தாய்வு
வணக்கம்
09/10 /22 அன்று நடைபெற்ற
ஆற்காடு தொகுதியின் தொகுதி கட்டமைப்பு குழுவால் முதல் கட்ட கலந்தாய்வு ஆக கலவை பேரூராட்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டது
இந்த கலவை பேரூராட்சியில்
புதிய உறுப்பினர்கள் இணைப்பதும் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிப்பதும் மற்றும்...
வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி தெருமுனைகூட்டம்
வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட இனாம் கோவில் பட்டி ஊராட்சியில் கிளையில் அக்டோபர் 9 ஆம் தேதி ஞாயிறுக்கிழமை அன்று நாம்தமிழர் கட்சி இனாம் கோவில்பட்டி கிளையின் சார்பாக கொள்கை விளக்க தெருமுனைக்...
பெரம்பலூர் மாவட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு
பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மக்களின் பொதுவான முக்கியப் பிரச்சனைகள் மற்றும் நீண்ட நாள் கோரிக்கைகளை முன்வைத்து மாவட்டஆட்சியரிடம் மனுக்களாக பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் ஒன்றிணைந்து வழங்கினர்.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒட்டன்சத்திரம் நகரில் இரண்டாவது நாள் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
ஓட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஓட்டப்பிடாரம் நடுவன் ஒன்றிய பகுதியில் புதியம்புத்தூர் பகுதியில் 09/10/2022 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் ஏராளமானவர்கள் தங்களை நாம் தமிழர் கட்சி உறுப்பினராக இனைத்து கொண்டனர் நிகழ்வில்...