ஆற்காடு தொகுதி பழைய மாங்காடு ஊராட்சியில் கொடியேற்ற நிகழ்வு
ஆற்காடு தொகுதிக்குட்பட்ட பழைய மாங்காடு ஊராட்சியில் 25 9 2022 அன்று நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது
பத்மநாபபுரம் தொகுதி அலெக்சாண்டர் மின்சின் புகழ் வணக்க நிகழ்வு
கன்னியாகுமரி மாவட்டத்தின் நீர்பாசனத்திற்கு காரணியாக விளங்குவது 48 அடி உயரமும் 425.51 அடி நீளமும் கொண்ட பேச்சிப்பாறை அணை. இந்த அணையை 1869 - 1906 ல் தலைமையேற்று கட்டி முடித்த இங்கிலாந்து...
ஓட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஓட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாதா நகர் ஹவுஸிங்போர்டு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 25/09/2022 அன்று நடைபெற்றது நிகழ்வில் தொகுதி செயலாளர் தாமஸ் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் ஒட்ப்பிடாரம் நடுவன்...
ரிசிவந்தியம் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிசிவந்தியம் தொகுதி சங்கராபுரம் மேற்கு ஒன்றியத்தில் புளியங்கோட்டை கிராமத்தில் உறுப்பினர் குடில் அமைத்து பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.
பாகம் எண்:2
கலந்து கொண்டு உறவுகளுக்கு நன்றி
கரடி. க. கண்ணன் தொகுதி துணைத்...
ஆலங்குடி தொகுதி மரகன்று வழங்குதல்.
கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகில் ஆலங்குடி தொகுதியின் அடையாளம் ஐயா மரம் தங்கசாமி அவர்களுடைய நினைவு நாளான இன்று அவருக்கு புகழ் வணக்கம் செலுத்தும் வகையில் கீரமங்கலம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி...
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி ஐயா.பெருந்தலைவர் காமராசர் நினைவேந்தல் நிகழ்வு
பாளை சட்டமன்றத் தொகுதி சார்பாக 02/10/2022 ஞாயிற்றுக்கிழமையன்று ஐயா பெருந்தலைவர் காமராசர் 47வது நினைவு நாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள அன்னாரது உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மகளிர்...
ஈரோடு கிழக்கு தொகுதி காமராசர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
ஈரோடு கிழக்கு தொகுதி சார்பாக காலை 8 மணி முதல் திரு காமராசர் ஐயா அவர்களின் 47 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிழக்கு மாவட்ட செயலாளர் திரு அருண்குமார் தெற்கு மாவட்ட...
கிருட்டிணகிரி நகரத்தில் 26’ஆவது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
கிருட்டிணகிரி நகரத்தில் 26'ஆவது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நகர பொருபாளர்களால் நடத்தப்பட்டது.
ஜெயங்கொண்டம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
தாய்த்தமிழ்உறவுகளுக்கு வணக்கம் 🙏🏻
நாள் 25.09.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெயங்கொண்டம் நகரத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது சிதம்பரம் நாடாளுமன்ற செயலாளர் அண்ணன் நீல. மகாலிங்கம் அவர்கள் கொடியை ஏற்றினார் மற்றும் அரியலூர் மாவட்டச் செயலாளர் கப்பல்...
இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்
(1.10.2022) சனி கிழமை அன்று இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தின் (இராமநாதபுரம் மற்றும் திருவாடனை தொகுதிகள்) புதிதாக அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களால் அறிக்கப்பட்ட தொகுதி,ஒன்றிய ,நகர் மற்றும் பேரூர் பொறுப்பாளர்கள் அறிமுகக்கூட்டம் மற்றும்...