தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2022110480
நாள்: 03.11.2022
அறிவிப்பு
சென்னை மாவட்டம், வில்லிவாக்கம் தொகுதியைச் சேர்ந்த
வி.குடியரசு பாண்டியன் (00325299140) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2022100472
நாள்: 29.10.2022
அறிவிப்பு
அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொகுதியைச் சேர்ந்த க.இராஜ்குமார் (05336190403) மற்றும் ஜ.அஜ்மல் அகமது (14265693969)
ஆகியோர், தங்களது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2022100474
நாள்: 31.10.2022
அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதியைச் சேர்ந்த ந.சுடலைமணி (27518152489) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2022100473
நாள்: 31.10.2022
அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதியைச் சேர்ந்த சு.அன்னலெட்சுமி (27518595054) அவர்கள் வகித்து வந்த மகளிர் பாசறை - மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து மட்டும் விடுவிக்கப்பட்டு அடிப்படை உறுப்பினராகத் தொடர்வார்.
சீமான்
தலைமை...
தலைமை அறிவிப்பு – குருதிக்கொடைப் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022100475
நாள்: 31.10.2022
அறிவிப்பு:
குருதிக்கொடைப் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
செயலாளர்
இ.இராஜேஷ்
12800698109
திருவள்ளூர் தெற்கு மாவட்டம்
செயலாளர்
ஜெ.விஜயகுமார்
31463258368
வடசென்னை மேற்கு மாவட்டம்
செயலாளர்
பா.சாந்தி
15740411594
இணைச் செயலாளர்
பொ.கமல சேகர்
00406355514
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
செயலாளர்
ஜெ.சுரேஷ்குமார்
15616526933
தென் சென்னை மேற்கு மாவட்டம்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2022100472
நாள்: 29.10.2022
அறிவிப்பு
அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொகுதியைச் சேர்ந்த க.இராஜ்குமார் (05336190403) மற்றும் ஜ.அஜ்மல் அகமது (14265693969)
ஆகியோர், தங்களது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2022100471
நாள்: 29.10.2022
அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியைச் சேர்ந்த லெ.மாறன் (எ)இளமாறன் (25389392814) அவர்கள் வகித்து வந்த மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து மட்டும் விடுவிக்கப்பட்டு அடிப்படை உறுப்பினராகத் தொடர்வார்.
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர்...
தலைமை அறிவிப்பு – சங்கராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022100463
நாள்: 20.10.2022
அறிவிப்பு:
சங்கராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
க.சரவணன்
-
67213406817
துணைத் தலைவர்
-
க.மோதிலால் காந்தி
-
14111358010
துணைத் தலைவர்
-
செ.ஆரோக்கிய பிரேம்குமார்
-
12816460525
செயலாளர்
-
த.இளஞ்செழியன்
-
04389940327
இணைச் செயலாளர்
-
க.குமார்
-
17867424277
துணைச் செயலாளர்
-
த.கார்த்திக்
-
14075244488
பொருளாளர்
-
பொ.வெங்கடேசன்
-
10661765297
செய்தித் தொடர்பாளர்
-
செ.சுரேஷ்
-
04413707019
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - சங்கராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...
சீர்காழி சட்டமன்றத் தொகுதி – ஆர்ப்பாட்டம்
சீர்காழி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவிதா அறிவழகன், செயலாளர் ஜவகர் உள்ளிட்ட சீர்காழி...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
13.10.2022 அன்று இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.









