திருவாரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

தாய்த்தமிழ் உறவுகளுக்கும் வணக்கம்.🙏 🔥 தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்🔥 🔆 9️⃣-ம் கட்ட நகராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்💪💪 11.01.2023 மாலை 4 🕓 மணி முதல் 8 🕗 மணி வரை யு.பி மஹால்...

திருவாரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவாரூர் தொகுதி  சார்பாக காலை 8மணி முதல் 2மணி வரை திரு.வி.க கலை கல்லூரி அருகில் இரண்டு இடங்களில் மற்றும் மாலை 4மணி முதல் இரவு 8மணி வரை மேம்பாலத்தில் உறுப்பினர் சேர்க்கை...

திருவாரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

தாய்த்தமிழ் உறவுகளுக்கும் வணக்கம்.🙏 🔆 13-ம் கட்ட நகராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்💪💪 15.01.2023 மாலை 4 🕓 மணி முதல் 8 🕗 மணி வரை பெரிய கோவில் அருகில் நடைபெற்றது.

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட குமரலிங்கம் பகுதியில் உள்ள உறவுகளை சந்தித்து பேசினர். இந்த வாரத்தில் அந்த பகுதியில் உறுப்பினர் சேர்க்கை திட்டமிட்டு உள்ளது.

வால்பாறை தொகுதி உறுப்பினர் இணைப்பு நிகழ்வு

வால்பாறை தொகுதி சேத்துமடை பகுதியில் தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னிலையில் புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைக்கபட்டனர்.

அரக்கோணம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதி சார்பாக சிறனை மல்லி பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

18/01/2023 அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் தொடர்ந்து ஐந்தாம் நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் அரசினர் ஆடவர் கல்லூரி(பழைய பாலக்கரை) அருகில் நடைபெற்றது.

விக்கிரவாண்டி தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

  விக்கிரவாண்டி வடக்கு ஒன்றியம் எசாலம் கிராமத்தில் புலிக்கொடி வெற்றிகரமாக ஏற்றப்பட்டது.

மாதவரம் தொகுதி மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

மாதவரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியம் இனைந்து நடத்திய மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம். இந்நிகழ்வில் 57 உறுப்பினர்கள் புதியதாக இனைந்தனர்.

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் தொடர்ந்து மூன்றாம் நாளாக இன்று(16/01/23) உறுப்பினர் சேர்க்கை முகாம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் நடைபெற்றது.இந்நிகழ்வில் புதிதாக சேர்ந்த உறவுகளுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.