திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 20-06-2023 அன்று பாளையங்கோட்டையில் அமைந்துள்ள L.S மகாலில் திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட...
தூத்துக்குடி, திருவைகுண்டம், திருச்செந்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 19-06-2023 அன்று திருச்செந்தூரில் தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, திருவைகுண்டம், திருச்செந்தூர்...
ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம், கோவில்பட்டி தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 18-06-2023 அன்று எட்டயபுரத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட ஒட்டப்பிடாரம் விளாத்திக்குளம்...
ஆலங்குளம், தென்காசி தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 17-06-2023 அன்று சுந்தரபாண்டியபுரத்தில் தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட ஆலங்குளம் மற்றும் தென்காசி...
கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 16-06-2023 அன்று தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட வாசுதேவநல்லூர் சங்கரன் கோவில் தொகுதிக்கான...
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கட்சிஅலுவலகம் திறப்பு
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி அலுவலகம் 29.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை10 மணியளவில் திறக்கப்படுள்ளது அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் நிகழ்வு
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கோரி தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி,மகளிர் பாசறை சார்பில், பொதுமக்களிடம் மதுவிற்கு எதிராக கையொப்பம் பெற்ற மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கும் நிகழ்வு...
கரூர்மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும்
கரூர் மாவட்ட மகளிர் பாசறையின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் நிகழ்வு
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி மகளிர் பாசறை சார்பாக ஈரோடுமாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
மா.கோடீஸ்வரன்
செய்திதொடர்பாளர்
814444606
பெரம்பலூர் மாவட்டம் மனு அளிக்கும் நிகழ்வு
தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மகளிர் பாசறை சார்பாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளிக்கப்பட்டது. நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்

