கோபி சட்டமன்றத் தொகுதி தாத்தா கக்கன் நினைவேந்தல்

கோபி சட்டமன்றத் தொகுதி  சார்பாக "நேர்மையின் நேர் வடிவம் அன்பு தாத்தன் கக்கன்" அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. பின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மா.கோடீஸ்வரன், 8144446060 தொகுதி செய்தித்தொடர்பாளர்

திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்

திட்டக்குடி தொகுதி ம.புதூர்,மலையனூர்,கச்சிமைலூர் ஆகிய ஊராட்சியில் நாம்தமிழர் கட்சி கிளை கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது.இந்த கலந்தாய்வில் கிளை பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் அமைப்பதுபற்றி ஆலோசிக்கப்பட்டது

ஆற்காடு சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதிக்குட்பட்ட கலவை பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை முன்னெடுக்கும் கட்சி கட்டமைப்பு தெருமுனை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.

ஏற்காடு தொகுதி பெண்களுக்கான பயிற்சி முகாம்

ஏற்காடு தொகுதி மகளீர் பாசறை சார்பாக 1. பெண்களுக்கு உடல் மனம் சார்ந்த யோகா பயிற்சி 2. ஏற்காடு தொகுதி மகளீர் கலபொராளிகளுக்கு பிரச்சார சீருடை வழங்குதல், 3. மகளீர் பாசறை செயல்பாட்டு விளக்க உரை. 4. உறுப்பினர்...

உத்திரமேரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

உத்திரமேரூர் தொகுதி சார்பில் வடக்கு,மேற்கு ஒன்றியத்திற்கு மானாமதி கிராமத்தில் கலந்தாய்வு கூட்டம் தொகுதி தலைவர் திரு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள வாக்குசாவடிகளில் முகவர்களை நியமிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது

விழுப்புரம் தொகுதி இலவச கண் சிகிச்சை முகாம்

விழுப்புரம் தொகுதி மற்றும் சாய் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் சீமான் கண்ஒளி திட்டம் அறிமுகம் நடைபெற்றது.

மேட்டூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நகரம் பகுதி கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 18.06.2023 மாலை சுக்குவாடன்பட்டி கருப்பசாமி கோயில் திடலில் நடைபெற்றது. அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து முடிவெடுக்கப்பட்டது.

கோவை வடக்கு தொகுதி நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கலந்தாய்வு

கோவை வடக்கு தொகுதி 17.06.2023 ஏற்பாடு செய்யப்பட்ட தொகுதி கலந்தாய்வில், அனைத்து வாக்குச்சாவடியிலும் முகவர்களை பூர்த்தி செய்வதற்கான கலந்தாய்வானது மேற்கொள்ளப்பட்டு கலந்தாலோசிக்கப்பட்டது.

விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி மற்றும் திருவில்லிப்புத்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 21-06-2023 அன்று திருத்தங்கலில் விருதுநகர், ராஜபாளையம், சிவகாசிமற்றும் திருவில்லிப்புத்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு...