திருப்பரங்குன்றம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
திருப்பரங்குன்றம் தொகுதி மகளிர்பாசறை பொறுப்பாளர் திருமதி விஜயலெட்சுமி அம்மா அவர்களின் முதலாம் ஆண்டு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.
நாள்:04/07/2023 செவ்வாய்க்கிழமை, மாலை: 4.45மணியளவில் திருப்பரங்குன்றம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது
செங்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
செங்கம் தொகுதி சார்பாக இந்நிகழ்வில் தண்டராம்பட்டு நடுவண் ஒன்றியம் புத்தூர் செக்கடி ஊராட்சியைச் சேர்ந்த 35 பேர் நாம் தமிழர் கட்சியில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
திருவொற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவொற்றியூர் தொகுதி அம்பேத்கர் நகர் 7வது வட்டத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் பலர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்
முதுகுளத்தூர் உறுப்பினர் சேர்க்கை முகாம்
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் வீரத்தமிழர் முன்னணி சார்பாக நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் இரண்டாவது நாளாக முதுகுளத்தூர் நகர் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அரசு கலைக் கல்லூரி அருகில் கீழ்பெரும்பாக்கம்,
விழுப்புரம் சட்ட மன்ற தொகுதியில் சார்பாக முக்கிய நகர பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்படுகிறது.
பெருந்துறை தொகுதி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தல்
பெருந்துறை தொகுதி ஊத்துக்குளி கிழக்கு ஒன்றியம் காவுத்தம்பாளையம் ஊராட்சியில் *குமரிக்கல் பாதுகாப்பு இயக்கம்* மற்றும் *தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்* சார்பாக விவசாயிகள் மேற்கொண்ட கோரிக்கை மாநாட்டிற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு...
விருத்தாசலம் தொகுதி கிளை பொறுப்பாளர் மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்
விருத்தாசலம் தொகுதி சார்பாக கிளை பொறுப்பாளர் மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம் இரண்டு கட்டமாக கலந்தாய்வு நடைபெற்றது இதில் இரண்டு கிளை கட்டமைக்கபட்டது
மதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
02.07.2023 அன்று மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தண்டரை புதுச்சேரி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருப்போரூர் தொகுதி திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் மேற்கு ஒன்றியபொறுப்பாளர்கள் சார்பில் த.தொ.பாசறே மற்றும் மாணவர் பாசறைகளின் முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மாவட்ட செங்கை கிழக்கு செயலாளர் அண்ணன் ரா.கேசவன் அவர்கள்...
ஆற்காடு தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு தொகுதி திமிரி கிழக்கு ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்பட்டது, இந்நிகழ்வில் 150 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது ஆற்காடு தொகுதி இணை செயலாளர் கரும்புலி விஜயின் தலைமையில்...