தஞ்சாவூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பாக சட்டமன்ற தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து...
தஞ்சாவூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பாக சட்டமன்ற தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து தஞ்சாவூர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.
இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்கவும், தமிழர்களின் சொத்தான கச்சதீவை மீட்க்ககோரியும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக...
போர்க்குற்றவாளியான இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்கவும், தமிழர்களின் சொத்தான கச்சதீவை மீட்க்ககோரியும் நடுவன் அரசை வலியுறித்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் அவர்ளுக்கு நன்றி தெரிவித்து மதுரை புறநகர்...
ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டுமென்று சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி...
ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டுமென்று சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒட்டியுள்ள சுவரொட்டி.
தமிழக சட்டமன்றத்தில் தீர்மாணம் நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து மதுரை நாம் தமிழர் ஒட்டியுள்ள சுவரொட்டி
தமிழக சட்டமன்றத்தில் தீர்மாணம் நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து மதுரை நாம் தமிழர் ஒட்டியுள்ள சுவரொட்டி
தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வைக்கப்பட்டுள்ள நெகிழிப்பதாகை,மற்றும் சுவரொட்டி
தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வைக்கப்பட்டுள்ள நெகிழிப்பதாகை,மற்றும் சுவரொட்டி
தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராமநாதபுரம் நாம் தமிழர்கள் வைத்துள்ள பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள்.
மிகப்பெரிய மனித உரிமை மீறல் செய்த இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்கவும், கொலைகாரன் ராஜபக்சேவை போர் குற்றவாளி என்று அறிவிக்கவும் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராமநாதபுரம் நாம் தமிழர்...
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (05.06.11) நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று காலை பத்து மணிக்கு (05.06.11)கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நா.செந்தில்குமார்அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தலைமை குழுவிலிருந்து...
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் ம.கந்தம்பாளையம் நாம் தமிழர் கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள நெகிழி பதாகை
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் ம.கந்தம்பாளையம் நாம் தமிழர் கட்சி சார்பில்
மத்திய மாநில அரசுகளே !
ஐ. நா இலங்கை போர்குற்ற விசாரணைக்கு ஆதரவு கொடு,
சுதந்திர தமிழிழத்தை அங்கீகரி ,
இலங்கை ஒரு போர் குற்ற...
நாளை (05) நாமக்கல் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக NGGO’S அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெறயுள்ளது
நாமக்கல் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 05.06.11அன்று காலை பத்து மணிமைக்கு மோகனூர் சாலையில் உள்ள NGGO'S அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெறயுள்ளது. எனவே, தவறாமல் கட்சி உறுப்பினர்கள், புதிதாக...
ஈரோடு மாவட்ட இளைஞர் பாசறை பொறுப்பாளர் ராசா விபத்தில் மரணம் – நாம் தமிழர் கண்ணீர் அஞ்சலி
ஈரோடு மாவட்ட இளைஞர் பாசறை பொறுப்பாளர் ராசா அவர்கள் கடந்த 29-06-11 ஞாயிறு அன்று இரவு 11 மணி அளவில் வெள்ளகோவில் அருகே பயணத்தில் இருந்த போது அவ்வழியே வந்த பேருந்து ராசா...









