சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து மதுக்கரை ஒன்றியம் நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள...

ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டுமென்று சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து மதுக்கரை ஒன்றியம் கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி ஒட்டியுள்ள சுவரொட்டி.

சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கடலூர் மேற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சியினர்...

கட்ச தீவை மீட்கவும் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டுமென்று சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கடலூர் மேற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக விருத்தாச்சலம், மங்கலம்பேட்டை,...

[தரவிறக்கம் இணைப்பு] வரும் ஜூன் 18 சைதாபேட்டையில் தமிழக முதல்வருக்கு நாம் தமிழரின் நன்றி அறிவிப்பு பொதுகூட்டம்

ராஜபக்சேவைப் போற்குற்றவாளியாகவும், இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம் நாள் : ஜூன் 18 நேரம் : மாலை 5 மணிக்கு...

[படங்கள் இணைப்பு] நாம் தமிழர் கட்சியின் காங்கேயம் ஒன்றிய உறுப்பினர் கூட்டம்

கடந்த (12 .06 .2011) ஞாயிற்றுகிழமை அன்று காலை 10.00 மணி அளவில் காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கேயம் பகுதி ஒருங்கிணைப்பாளர்...

இலங்கை தின்பண்டங்கள் புறக்கணிப்பை முன்னெடுக்கும் சென்னை இளைஞர்.

தமிழர்கள் அனைவரும் இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையை முன்னெடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுகொண்டார். இதனையடுத்து தமிழக இளைஞர்கள் பலரும் இலங்கை பொருட்கள் புறக்கணிப்பு போராட்டத்தை...

[படங்கள் இணைப்பு] நாம் தமிழர் கட்சியின் கொளத்தூர் பகுதி வரலட்சுமி நகர் பரப்புரை கூட்டம்

நேற்று (12.06.11) ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.00 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின்  கொளத்தூர் வரலட்சுமி நகர் பகுதியில் பரப்புரை கூட்டம் நடைப்பெற்றது. இக் கூட்டத்தில் கொளத்தூர் பகுதி ஒருங்கினைப்பாளர் ரவி, மற்றும்...

நாம் தமிழர் கட்சி ஏன் ? – குமராபளையம் நாம் தமிழர் கட்சியினர் நெகிழி பாதகை.

நாம் தமிழர் கட்சி ஏன் ? தமிழனை ஆள்வதற்காகவா ? தமிழனை வாழவைப்பதற்க்காக ! ... தமிழினத்தை வைத்து பிளைப்பதர்காகவா ? தமிழ் இனத்திற்காக உழைப்பதற்கே ! ... நாம்...

தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குமராபாளையம் நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி

குமராபாளையம் நகரத்தை தாலுக்காவாக மாற்று ! சமச்சீர் கல்வியை அமல்படுத்து ! அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய் ! போன்ற கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்து...

இலங்கைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து திருப்பூர் மாவட்டம் நாம் தமிழர் ஒட்டிய...

இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க கோரி தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கும்,  மற்றும் அதற்கு ஆதரவாக  வாக்களித்த தமிழ் உறவுகளுக்கும் நன்றி தெரிவித்து  திருப்பூர் மாவட்டம் நாம்...

[படங்கள் இணைப்பு] மன்னார்குயில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மண்டல அரசியல் பயிலரங்கு – இளைஞர் பாசறை கட்டமைப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் பேரில் கடந்த 31-05-2011 அன்று திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோபாலசமுத்திரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் திருமண மண்டபத்தில்...