[படங்கள் இணைப்பு] மன்னார்குடி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற சேனல் 4 இலங்கையின் கொலைக் களம் திரையிடல்...
மன்னார்குடி நாம் தமிழர் கட்சி சார்பாக சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக் களம் – காணொளி கடந்த 02-08-2011 அன்று மன்னை பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை வாசலில்...
கரூரில் நாளை நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு வைக்கபட்டுள்ள பதாகைகள்
கரூர் 80 அடி சாலை யில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்குபெறும் தீரன் சின்னமலை விழா மாபெரும் பொதுக்கூட்டம் ஆகஸ்ட் - 6 அன்று மாலை நடை பெற உள்ளது .
மாலை 5 மணிக்கு...
நாகை மீனவர் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய சிங்கள இனவெறி ராணுவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாகை மீனவர் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய சிங்கள இனவெறி ராணுவத்தை கண்டித்து சூலை 3௦ அன்று கோவை நாம் தமிழர் கட்சி சார்பாக நடந்த கண்டன ஆர்பாட்டத்தில் மாவட்ட ஒருகிணைப்பாளர் விஜயராகவன்...
தென் சென்னை மயிலை பகுதி- தமிழின வீர விளையாட்டு கபடி போட்டி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா
தென் சென்னை நாம் தமிழர் மயிலை பகுதி சார்பாக சூலை 24 அன்று தமிழின வீர விளையாட்டு கபடி போட்டி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு வீரத்தமிழன் முத்துகுமார்...
சென்னை ராயபுரம்- “இலங்கை கொலைக்களம்” திரையிடல் மற்றும் பொதுக்கூட்டம்.
வட சென்னை நாம் தமிழர் சார்பாக ராயபுரம் பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் இலங்கை கொலைக்களம் திரையிடல் நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.
காவல் துறை அனுமதிக்கப்ட்ட கூட்ட நேரம் முடிந்த பின்னும் மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க...
கோவை – நாம் தமிழர் சார்பாக நடைபெற்ற பொது கூட்டம் மற்றும் ஆவணப்படம் திரையிடல்
நாம் தமிழர் -கோவை மாவட்டம்- யாழ் படிப்பகம் -
சார்பாக நடைபெற்ற பொது கூட்டம் மற்றும் ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கணபதி வினோதன் தலைமை தாங்கினார்,
வீரமுருகன், சரவணன்,அஜய், பெஞ்சமின் , சொர்ணகுமார், தமிழ் கணேசன்,பரமசிவம்,கார்த்திக்,விசுனு ,தமிழ்செல்வன்,தமிழ்மறவன்...
கும்பகோணம் – நாம் தமிழர் கட்சி நடத்திய சேனல் 4 வெளியிட்ட இலங்கை கொலைக்களம் திரையிடல் மற்றும் மாபெரும்...
தஞ்சை மாவட்டம் ,கும்பகோணம் அருகே உள்ள எஸ்.புதூரில் கடைவீதியில் 31-07-2011 அன்று மாலை 5 மணி அளவில் திருவிடைமருதூர் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக ஈழத்தமிழர்களை கொன்றொழித்த சிங்கள பேரினவாத அதிபர் ராசபட்சேவினை போர்க் குற்றவாளி என அறிவிக்கக் கோரி, இலங்கை...
தீரன் சின்னமலை விழா- கரூரில் வரும் ஆகஸ்ட் – 6 ஆம் தேதி செந்தமிழன் சீமான் பங்குபெறும்...
கரூர் 80 அடி சாலை யில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்குபெறும் தீரன் சின்னமலை விழா மாபெரும் பொதுக்கூட்டம் ஆகஸ்ட் - 6 அன்று மாலை நடை பெற உள்ளது...
31-7-11 அன்று வட சென்னை மாவட்டம், இராயபுரம் பகுதியில் தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம் மற்றும் “இலங்கையின்...
நாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்டம், இராயபுரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், இந்த...
30-7-11 அன்று வட சென்னை மாவட்டம்,பெரம்பூர் பகுதில் தமிழக அராசுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம் மற்றும் “இலங்கையின்...
நாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்டம், பெரம்பூர் பகுதி நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், இந்த...
![[படங்கள் இணைப்பு] மன்னார்குடி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற சேனல் 4 இலங்கையின் கொலைக் களம் திரையிடல் மற்றும் விளக்க கூட்டம்.](https://www.naamtamilar.org/wp-content/uploads/2011/08/DSC_17361.jpg)








