தம்பிகளை காக்க தீர்மானம் நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் – படங்கள்

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் மரணதண்டனையை ரத்து செய்யும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் இயற்றிய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது,...

நடைப் பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு கைது படங்கள்

மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி வேலூரில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட நடைப் பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். தடையை மீறி நடைப்பயணத்தைத் தொடர்ந்த சீமான், இயக்குநர் செல்வமணி,...

நீதிக்கான நடைப்பயணம் – படங்கள்

தம்பிகளை காக்க தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வரை நன்றி பாராட்டியும், தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரியும் துவங்கிய நீதிக்கான நடைப்பயண படங்கள்...

திருச்சி “மரணதண்டனை ஒழிப்போம் மனிதநேயம் காப்போம்” பொதுக்கூட்டத்திற்க்கான சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை.

27-8-11 அன்று திருச்சிராப்பள்ளியில் நடைபெற இருக்கின்ற "மரணதண்டனை ஒழிப்போம் மனிதநேயம் காப்போம்" மாபெரும் பொதுக்கூட்டத்திற்க்கான சுவரொட்டி ,பதாகை மற்றும் துண்டறிக்கை. .

நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் நல்லூரில் மரண தண்டனை ஒழிப்போம், மனித நேயம் காப்போம் பொதுக்கூட்​டம்

கடந்த21.8.2011  அன்று நாம் தமிழர் திருப்பூர் நல்லூர் நகரக் கிளை சார்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் விடுதலை கோரி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பெருந்திரளாக கூடிய பொதுமக்களிடம் இம்மூவரின் விடுதலை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. கேட்பது...

மரண தண்டனையை ரத்து செய்ய கோரி மதுரை மாநகர் எங்கும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி

மரண தண்டனையை ரத்து செய்ய கோரி மதுரை மாநகர் எங்கும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.

தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க கோரி தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

20 /08 /2011 அன்று தூத்துக்குடியில் பழைய மாநகராட்சி முன்பு மாலை 6 மணியளவில் இராசீவ் காந்தி கொலை வழக்கில் பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு தூக்குத் தண்டனை அறிவிக்கப் பட்ட மூன்று அப்பாவிகளை...

கரூர் தீரன் சின்னமலை நினைவேந்தல் பொதுக்கூட்ட படங்கள்

கரூரில் ஆக் 6  நடை பெற்ற கரூர் தீரன் சின்னமலை நினைவேந்தல் பொதுக்கூட்ட படங்கள்

பண்ருட்டி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்

வருகின்ற ஆகஸ்ட்-13 அன்று நமது மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நெய்வேலி பொது கூட்டத்திற்கு வருகை தர உள்ளார்கள். அவரது பயணம் பண்ருட்டி வழியே அமைவதால், அதை பயன்படுத்தி கட்சியை எப்படி...

வேளாங்கண்ணியில் 05-08-2011 அன்று சிங்களர்களை விடுதிகளை விட்டு வெளியேற்ற நாம் தமிழர் கட்சி நடத்திய அறப்போராட்டத்தின் காணொளி.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கடந்த 05-08-2011 அன்று  வந்து தங்கியிருந்த சிங்களர்களை விடுதிகளை விட்டு வெளியேற்ற நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற அறப் போராட்டத்தின் காணொளி.