தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 28/10/2013 தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மற்றும்  ஒன்றிய செயலாளர்கள்  தலைமையில் தூத்துக்குடி அருகில் உள்ள புதுகோட்டை சுங்கசாவடியை இடம்             மாற்றகோரியும், உண்மையான ஊனமுற்றவருக்கு வேலை...

தூத்துக்குடி மாவட்ட கலந்தாய்வு கூட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 26/10/2013 அன்று கலந்தாய்வு கூட்டம் மாவட்ட  செயலாளர் தா .மி . பிரபு (எ )  அலை மகன்  அவர்கள் தலைமையில்  நடைபெற்றது .

காமன் வெல்த் மாநாட்டில் இந்திய கலந்துகொள்ளகூடது என்பதை வலியுறுத்தி 27-10-2013 காலை 10 மணிக்கு காந்திபுரம், தமிழ்நாடு உணவகம்...

காமன் வெல்த் மாநாட்டில் இந்திய கலந்துகொள்ளகூடது என்பதை வலியுறுத்தி நேற்று (27-10-2013) காலை 10 மணிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இலங்கையில்...

பூண்டி ஒன்றியம் ஆற்றம்பாகத்தில் கிளை திறப்பு

நாம் தமிழர் திருவள்ளூர் மாவட்டம் (மேற்கு பகுதி) பூண்டி ஒன்றியம் ஆற்றம்ப்பக்கம் சிற்றூரில் நாம் தமிழர் கிளை திருப்பு 27/10/2013 அன்று காலை நடைப்பெற்றது. பூண்டி ஒன்றிய பொறுப்பாளர் டில்லி பாபு, மற்றும்...

19.10.2013 திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் உள்ள மதுக்கடையை நிரந்தரமாக மூடக்கோரியும், தமிழ்நாடு முழுவதும் பூரண மது விலக்கை...

நாம் தமிழர் கட்சியினரின் தலைமையில் பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் கலந்து கொண்ட மதுக்கடை முற்றுகை போராட்டம், மற்றும் ஆலோசனை கூட்டம் வெகு சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடந்தது. கடந்த காரி கிழமை (சனி) (19.10.13) திருநெல்வேலி...

கன்னியாகுமாரி மாவட்டம் குருந்தன்கோடு ஒன்றியம் மண்டைக்காடு பேரூராட்சி மண்டைக்காடு கிராமத்தில் (13/10/2013) புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடைபெற்றது.

கன்னியாகுமாரி மாவட்டம் குருந்தன்கோடு ஒன்றியம் மண்டைக்காடு பேரூராட்சி மண்டைக்காடு கிராமத்தில் (13/10/2013) புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடந்தது. நிகழ்வில் தமிழன் ஆண்ட்ரூ தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரி.மணிமாறன், மாவட்ட இளைஞர்...

கன்னியாகுமாரி மாவட்டம் முன்சிறை ஒன்றியம் பொய்யாகுளம் கிராமத்தில் (13/10/2013) புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடந்தது.

கன்னியாகுமாரி மாவட்டம் முன்சிறை ஒன்றியம் பொய்யாகுளம் கிராமத்தில் (13/10/2013) புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடந்தது. நிகழ்வில் மாவட்டஒருங்கிணைப்பாளர் குமரி.மணிமாறன், மாவட்ட இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கு.ரூ.சதீஸ், குளச்சல் நகர செயலாளர் டேவிட்குணசிங்,...

நாம் தமிழர் கட்சியின் அரசியல் பயிற்சி வகுப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நாகப்பட்டினத்தில் 20-10-2013 அன்று நடைபெற்றது.

நாகப்பட்டினத்தில் 20-10-2013 அன்று நடைப்பெற்ற நாம் தமிழர் கட்சியின் அரசியல் பயிற்சி வகுப்பு மற்றும் கலந்தாய்வு  மற்றும் கட்சி நிகழ்வுகளின் படங்கள் தொகுப்பு. தலைமை : தங்கம் நிறைந்த செல்வம், மாவட்டச்செயலாளர். முன்னிலை : தமிழ்முழக்கம்...

நாம் தமிழர் கட்சின் காஞ்சி மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் கலந்தாய்வு 20.10.2013 ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பங்கு கொண்டு கட்சியின் வளர்ச்சி பற்றியும், பொது நலவாய (காமன்வெல்த்) மாநாட்டை இலங்கையில்...