இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் இந்தியாவிற்கு ராஜபக்சவை அழைத்த பாரதியஜனதா கட்சியை கண்டித்து நாம் தமிழர்கட்சி நடத்த கண்டன ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் தெருமுனை கூட்டம்.

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி, கே.ஜி. கண்டிகை கிராமத்தில் தெருமுனை கூட்டம் 25.04.2014 அன்று மாலை நடைபெற்றது.

இனத்தின் இரத்தத்தை குடித்தவன் இந்தியாவிற்கு வந்ததை எதிர்த்து திருவள்ளூர் நடுவண் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்.

திருவள்ளூர் நடுவண் மாவட்ட சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதேன்னரசன் தலைமையில் 26.05.2014 மாலை,  "எம் இனத்தின் இரத்தத்தை குடித்தவன் இந்தியாவிற்கு வந்ததை எதிர்த்தும்,அவனை அழைத்த இந்திய அரசை கண்டித்தும்" என்ற முழக்கத்தோடு அம்பத்தூர் உழவர்...

இனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து கோவில்பட்டி தபால் நிலையம் முற்றுகை

இன்று 26/05/2014 இனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக கோவில்பட்டி தபால் நிலையம் முற்றுகை போராட்டம்.  முன்னிலை  வடக்கு மாவட்ட செயலாளர் பாண்டி...

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து விழுப்புரத்தில்  ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

இன படு கொலையாளன் ராசபக்சே வருகையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஈரோடை மாவட்டம் சார்பாக ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது -தலைமை தோழர் செயராசு...

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

 தேனியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று (25/05/2014) மாலை 4 மணியளவில், மோடி பிரதமராக பதவியேற்பு விழாவிற்கு இராசபக்சே வருகையை கண்டித்து 2 மணி நேரம் உரை வீச்சுடன் கூடிய கண்டன...

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து நீலமலை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி நீலமலை மாவட்டம்-- ஆர்பாட்டம் ==================================== மோடி அரசும் காங்கிரசின் பாதையில்தான் பயணிக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது-இனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து நாம் தமிழர் கட்சி நீலமலை மாவட்டம் ஆர்பாட்டம்.

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து இன்று நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டம் !!!! "தனி ஆனாலும் தலை போனாலும் தவறுகள் செய்வதை தடுத்து நிற்போம் "  

இனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து கோவை மாவட்டம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

இனப்  படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து கோவை மாவட்டம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.