குன்னூரில் கொள்கைவிளக்க கூட்டம் 06.07.2014 அன்று நடைபெற்றது.

"தமிழின மீட்சியே நாம் தமிழர் எழுச்சி"  கொள்கைவிளக்க கூட்டம்  குன்னூரில் அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில். மாவட்ட செயலாளர் பேராசிரியர் பா.ஆனந்த்,மாநில மருத்துவ பாசறை பொறுப்பாளர் மருத்துவர் பாலசுப்ரமணியம்,மாநில மாணவர் பாசறை பொறுப்பாளர் திரு.இடும்பாவனம்...

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்வண்டி கட்டணஉயர்வை கண்டித்து தொடர்வண்டி மறியல் நடைபெற்றது.

04/07/014 அன்று தூத்துக்குடி மாவட்ட  நாம் தமிழர் கட்சி சார்பில் தொடர்வண்டி கட்டணஉயர்வை கண்டித்து தொடர்வண்டி மறியல் நடைபெற்றது.

மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரை – தொழிற்சாலைகள் தங்கள் ஆலைக் கழிவுகளை சுத்திகரிப்பதில்லை.

மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரை . தோல்,சாய மற்றும் சலவை தொழிற்சாலைகள் , தங்கள் ஆலைக் கழிவுகளை சுத்திகரிக்காமல் நேரடியாக ஓடைகளிலும் , சாக்கடைகளிலும் நேரடியாக கலந்துவிடுவதால் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகின்ற காவிரி ஆறு மாசுபடுகிறது....

சிங்கள-பவுத்த வெறியர்களைக்” கண்டித்து தேனி- தொடர்வண்டிப்பாதை தடுப்பு அருகில் ஆர்ப்பாடம் நடைபெற்றது.

 இலங்கையில் தமிழர்களை இனாழிப்பு வெறியோடு கொலைவெறித் தாக்குதல் நடத்திய, "சிங்கள-பவுத்த வெறியர்களைக்" கண்டித்து தேனி- தொடர்வண்டிப்பாதை தடுப்பு அருகில் 24/06/2014 (செவ்வாய்) நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாடம் நடைபெற்றது.    ...

இஸ்லாமிய தமிழர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் இஸ்லாமிய தமிழர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக இன்று (22.06.2014)நடந்த ஆர்ப்பாட்டம் !!!  

கோவை மாவட்டம் சார்பில் அய்யா மணிவண்ணன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

15-6-2014 கோவை மாவட்டம் சார்பில் இனமான இயக்குனர் அப்பா மணிவண்ணன் அவர்களுக்கு வீரவணக்க கூட்டம்..

சேலம் மாவட்டம் ஓமலூரில் அய்யா மணிவண்ணன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

இனமான இயக்குனர், நாம்தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி எங்கள் அய்யா மணிவண்ணன் அவர்களுக்கு வீர வணக்கம்.   மொழிக்காகவும் இனத்திற்காகவும் அதன் உரிமைகளுக்காகவும் உடல் நலம் பாதிக்கப்பட்ட சூழலிலும் கூட களத்தில் நின்று போராடியவர்... நான் இறந்தபிறகு...

இராமநாதபுரம் மாவட்ட அரசு பொது மருத்துவமணையில் நடக்கும் அவலங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

02/06/2014 அன்று இராமநாதபுரம் மாவட்ட அரசு பொது மருத்துவமணையில் நடக்கும் அவலங்களை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பிள் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து காரைக்குடி நகர செயலாளர் தீக்குளிக்க முயன்றார்.

ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து நமது தோழர், காரைக்குடி நகர செயலாளர், அண்ணன் சாயல் ராம் அவர்கள் பழைய பேருந்து நிலையம் அருகில் தீக்குளிக்க முயன்றார்.அவர் காவல்துறையால் கைது செயப்பட்டார்.

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து சேலம் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து சேலம் தபால் நிலையம் முன்பு 24.05.2014 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.