திருப்பூர் தெற்கு மாவட்டம் கே.வீ.ஆர் நகர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது.

27.07.2014 அன்று திருப்பூர் தெற்கு மாவட்டம் கே.வீ.ஆர் நகர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது.

முறையில்லா பேருந்து கட்டணம் -போக்குவரத்து அலுவலர்,கோட்டாச்சியர் உதவியாளர்களிடம் முறையீட்டுமடல் கையளிக்கப்பட்டது.

முறையில்லா பேருந்து கட்டணம் கோபி நகரில் இருந்து புதுக்கரைப்புதுர்-கூகலூர்-தண்ணீர்பந்தல் வழியில் 1000க்கு மேற்பட்ட பொதுமக்கள் தினமும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். அரசுப் பேருந்தில் 4ரூ கட்டணமாக உள்ளபோதும் தனியார் பேருந்தில்...

கோபி நகராட்சி கடைகளை மறு ஏலம் விடவும்,வணிக வளாகத்தை சீரமைக்க கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

கோபி நகராட்சி கடைகளை மறு ஏலம் விடவும்,இடிந்து விழும் நிலையில் உள்ள மொடச்சூர் நகராட்சி வணிக வளாகத்தை சீரமைக்க கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்;; நாள்20-07-2014,நேரம்,காலை 9 மணிக்கு ,இடம் ,பெரியார் திடல்...

தமிழர் விளையாட்டுகள் மீதான தடையை நீக்ககோரி காரைக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழர்  விளையாட்டுகள் மீதான தடையை நீக்ககோரி காரைக்குடியில் 17.07.2014 அன்று மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது, எழுச்சியுரை செந்தமிழன் சீமான்.

திருவாரூர் தெற்கு மாவட்டம், இடும்பாவனம் ஊராட்சியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் தெற்கு மாவட்டம், இடும்பாவனம் ஊராட்சியில் 11.07.2014 அன்று மாலை தெருமுனை கூட்டம் நடைபெற்றது.நிகழ்வில் நாமே மாற்று நாம் தமிழரே மாற்று என்ற முழக்கத்துடன் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் வீரசேகரன்,ஒன்றிய செயலாளர்...

தமிழர் விளையாட்டுகள் மீதான தடையை நீக்ககோரி காரைக்குடியில் 17.07.2014 அன்று மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.

தமிழர்  விளையாட்டுகள் மீதான தடையை நீக்ககோரி காரைக்குடியில் 17.07.2014 அன்று மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.

கழுகுமலையில் காரிக்கிழமை (12/07/2014) தமிழர் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்குமாவட்டம் சார்பாக கழுகுமலையில் காரிக்கிழமை (12/07/2014) ,மாலை - 6 மணி ,தமிழர் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது .   தலைமை :            ...

ஈரோடை மாவட்டம் கோபியில் – வணிகர்களுக்கு ஆதரவாக சாலை மறியல் 09-07-2014 அன்று நடைபெற்றது.

 நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்;ஆக்கிரமிப்பு அகற்ற வணிகர்களுக்கு எந்த முன் அறிவிப்பும் கொடுக்காமலும் ,அரசுக்கு  சொந்தமான பெயர் பலகைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கும்,பாரபட்சம் கட்டும், கோபி நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து ஈரோடை...

தேனி மாவட்டம்- கோம்பை நகரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

06/07/2014 அன்று தேனி மாவட்டம்- கோம்பை நகரத்தில் நாம் தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை: வடிவேல் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முன்னிலை: செயபால் - உத்தமபாளையம் ஒன்றிய அமைப்பாளர்,        ...

தேனியில் மத்திய அரசின் தொடர்வண்டிக்கட்டண உயர்வை, விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

06/07/2014 அன்று தேனியில் மத்திய அரசின் தொடர்வண்டிக்கட்டண உயர்வை, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டேசல் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை: வடிவேல் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முன்னிலை: அன்பழகன் -...