எழுச்சியோடு துவங்கியது பழனியில் வீரத்தமிழர் முன்னணி
நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்பான வீரத்தமிழர் முன்னணியின் தொடக்க விழா திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்தது. வீரத்தமிழர் முன்னணியை...
கோவை மாவட்டம், வால்பாறையில் கருத்தியல் பரப்புரைக்கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம்,வால்பாறையில் 08-02-15 அன்று நாம் தமிழர் கட்சியின் கருத்தியல் பரப்புரைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் விஜயராகவன் எழுச்சியுரை நிகழ்த்தினார்.
நாகை தெற்கு மாவட்டத்தில் ஒன்றியக் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
நாகை தெற்கு மாவட்டம், நாகை சட்டமன்றத் தொகுதி, திருமருகல் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் (08-02-15) அன்று திருமருகல்லில் நடைபெற்றது. இதில் மாவட்டச்செயலாளர் தங்கம் நிறைந்த செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை...
நாகை தெற்கு மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தில் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்க கொடியேற்றப்பட்டது.
நாகை தெற்கு மண்டலம் திருமருகல் ஒன்றியம்,மேலவாஞ்சூர் பகுதியில்
06-02-15 அன்று நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் 70-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கிளை திறக்கப்பட்டது. மாநில தொழிலாளர் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் தசரதன் கொடியேற்றினார். மாவட்டச்செயலாளர் தங்கம்...
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் சகோதரிக்கு நாம் தமிழர் கட்சி மூலமாக புலம்பெயர்ந்த உறவுகள் நன்கொடை அளித்தனர்.
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் சகோதரி திருமதி.தமிழரசிக்கு டென்மார்க் புலம்பெயர்ந்த உறவுகள் நாம் தமிழர் கட்சி மூலமாக உரூபா 10,000ஐ நன்கொடை அளித்தனர். இதனை நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து தலைமை செய்தித்தொடர்பாளர்...
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், அருமருந்தையில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், அருமருந்தையில் 05-02-15 அன்று கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் கோகுல் தலைமை வகித்தார். மாநில இளைஞர் பாசறை செயலாளர் அறிவுச்செல்வன் எழுச்சியுரை நிகழ்த்தினார்.
வடசென்னை நடுவண் மாவட்டம், புளியந்தோப்பு பகுதியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.
வடசென்னை நடுவண் மாவட்டம், புளியந்தோப்பு பகுதியில் 04-02-15 அன்று நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் துருவன் செல்வமணி, மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் ஆகியோர்...
திருவள்ளூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மேட்டுசேரி சிற்றூரில் நாம் தமிழர் கொள்கை விளக்க, வீதி பிரசாரமும் தெருமுனைக்கூட்டமும் 01/02/15 அன்று மாலை நடைப்பெற்றது . மாவட்ட பொறுப்பாளர்கள் கிளிண்டன்,ராஜேஷ்,தினேஷ்,கார்த்தி,...
திருப்பூர் மாவட்டத்தில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் குமுதவல்லி எழுச்சியுரை நிகழ்த்தினார்.
விருதுநகர் மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடை பெற்றது.
விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிவகாசியில் நடைபெற்றது.









