கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 28-02-15 அன்று நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் பேராசிரியர் கல்யாணசுந்தரம், பொறியாளர் மதிவாணன் ஆகியோர் எழுச்சியுரை நிகழ்த்தினர்.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக உணவுக்கொடை வழங்கப்பட்டது

திருவள்ளூர் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக, முப்பாட்டன் முருகன் கோயில் திருவிழாவுக்கு வந்த பொதுமக்களுக்கு கொரட்டூரில் உணவுக்கொடை வழங்கப்பட்டது. உணவுக்கொடையினை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் துவக்கி வைத்தார்.

காஞ்சி கிழக்கு மாவட்டம், மடிப்பாக்கத்தில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது

நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம், காஞ்சி கிழக்கு மாவட்டம், மடிப்பாக்கத்தில்26-02-15 அன்று நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் துருவன் செல்வமணி, காஞ்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் இராசன்...

கடலூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சீமான் தலைமையில் நடைபெற்றது

கடலூர் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 24-02-15 அன்று கடலூரில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கட்சியின் கட்டமைப்பு குறித்தும். தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூரில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது

திருவள்ளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கடம்பத்தூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்க தெருமுனைக்கூட்டம் 21/02/15 அன்று மாலை ௦6 மணிக்கு நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் மறுதொன்றியன்,...

திருவொற்றியூர் எம்.ஆர்.எப். தொழிலாளர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு

ஒப்பந்தப் பிரச்சினைக் காரணமாக தொடர் உண்ணாவிரதம் இருக்கும் திருவொற்றியூர் எம்.ஆர்.எப். தொழிலாளர்களை திருவொற்றியூரில் 12-02-15 அன்று   நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதென்னரசன், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர்,...

ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் 'தமிழர் தேசிய இனமும், எதிர்கொள்ளும் சிக்கல்களும்' எனும் தலைப்பில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 12-02-15 அன்று நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார். மேலும்,  மாநில இளைஞர் பாசறை...

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் மாநாடு விளக்கப்பொதுக்கூட்டம் நடந்தது

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் மாநாடு விளக்கப்பொதுக்கூட்டம் 11-02-15 அன்று நடந்தது. இதில் திருக்காட்டுப்பள்ளி நகர செயலாளர் சுரேஷ்பாபு வரவேற்புரை நிகழ்த்தினார்.  இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.  இதில் தஞ்சை...

சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டத்துக்கு சீமான் ஆதரவு.

சென்னை சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதை தடுத்து நிறுத்தக் கோரி உண்ணாவிரதம் இருக்கும் மாணவ, மாணவிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் 10-02-14 அன்று சென்னை  சட்டக்கல்லூரி வளாகத்தில் சந்தித்து...

தஞ்சை மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம் குடந்தையில் நடந்தது.

தஞ்சை மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம் கும்பகோணத்தில் 09-02-15 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் மணிசெந்தில், திருவாரூர் மண்டலச் செயலாளர் தென்றல் சந்திரசேகர், மாவட்டச்செயலாளர் வினோபா,...