மதுரை புதூர் சவகர்புரத்தில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
மதுரை வடக்கு மாவட்டம் நடத்தும் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்க பொதுக்கூட்டம் (7.3.2015) அன்று மாலை 6 மணிக்கு மதுரை புதூர் சவகர்புரத்தில் மண்டலச் செயலாளர் பொறியாளர் வெற்றிக்குமரன் தலைமையில் நடந்தது. இதில்...
வத்திராயிருப்பு ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது
இன்று(08.03.2015) விருதுநகர் மண்டல நாம் தமிழர் கட்சியின் சார்பாக வத்திராயிருப்பு ஒன்றியத்தில் கலந்தாய்வுக்கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
சேலத்தில் மாவட்ட மாணவர் பாசறைக் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது
சேலத்தில் 08-03-15 அன்று மாவட்ட மாணவர் பாசறைக் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது. இதில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் தேவா, பேராசிரியர் அருண்குமார் மற்றும் சேலம் மாவட்டப்பொறுப்பாளர்கள் வெங்கடாசலம், கோபி, பேராசிரியர் அருள்ராம்,...
சாலிகிராமத்தில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
தென்சென்னை மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாவட்டச் செயலாளர் கதிர் இராசேந்திரன் தலைமை வகித்தார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.
கீழ்வேளூர் தொகுதியில் கொடியேற்றி கிளை திறக்கப்பட்டது
நாகை தெற்கு மாவட்டம், கீழவேளூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கீழையூர் ஒன்றியம், மடப்புரம் ஊராட்சியில் கொடியேற்றி கிளை தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அப்பு, ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மைக்கேல்,ஆனந்தராசு ஏற்பாடு செய்து இருந்தனர்.
வேதாரண்யம் தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
நாகை தெற்கு மாவட்டம், வேதாரண்யம் தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் 07-03-15 அன்று நடைபெற்றது. இதில் மாவட்டச்செயலாளர் தங்கம் நிறைந்த செல்வம், மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் அப்பு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் கட்சியின்...
தருமபுரியில் கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் நடந்தது
தருமபுரி நடுவண் மாவட்டம், நல்லம்பள்ளியில் 16-02-2015 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.இதில் மாநில மாநில இளைஞர் பாசறை செயலாளர் தமிழ்சசெல்வன் எழுச்சியுரை...
விருதுநகர் மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம் திருவில்லிபுத்தூரில் நடந்தது
விருதுநகர் மண்டல நாம் தமிழர் கட்சி சார்பாக மண்டல கலந்தாய்வுக்கூட்டம் 28-02-15 அன்று திருவில்லிபுத்தூர் அசய் விடுதி அரங்கத்தில் வைத்து மண்டல செயலாளர் அகிலன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்கக்கூட்டம் வேலூர், திருப்பத்தூரில் நடந்தது
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்கக்கூட்டம் வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் 28-02-15 அன்று நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.
காஞ்சி கிழக்கு மாவட்டம், பள்ளிக்கரணையில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
காஞ்சி கிழக்கு மாவட்டம், பள்ளிக்கரணையில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 27-02-15 அன்று நடந்தது. இதில் காஞ்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் இராசன், மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி ஆகியோர்...









