நீலமலை மாவட்டம், கோத்தகிரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது

நீலமலை மாவட்டம் சார்பாக 12-06-15 அன்று கோத்தகிரியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மாணவர் பாசறை செயலாளர் திருப்பூர் சுடலை, மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி ஆகியோர்...

குமாரபாளையத்தில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கீழ்வேளூர் தொகுதியில் கொடியேற்றம் மற்றும் வாக்கு சேகரிப்பு நடந்தது

கீழ்வேளூர் தொகுதி சார்பாக 10-06-15 அன்று பி.ஆர்.புரம் ஊராட்சியில் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பழனிவேல் அவர்கள் புலிக்கொடியை ஏற்றி வைத்து வாக்கு சேகரிப்பை மக்களிடையே தொடங்கினார்.

சிவகங்கையில் சாராய தொழிற்சாலையை முற்றுகைப் போராட்டம் நடந்தது

சிவகங்கையில் 06-07-15 அன்று உடைகுலத்தில் இயங்கும் சாராய தொழிற்சாலையைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடந்தது.

அரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையைக் கண்டித்து கூடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

நீலமலை மேற்கு மாவட்டம், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் இயங்கிவரும் அரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்காத நிர்வாகத்தை கண்டித்தும், போலியான கூட்டுறவு சங்கங்களை பதவி விலக வலியுறுத்தியும், பசுந்தேயிலைக்கு...

காவிரியாற்றை மாசுபடுத்தும் தோல் தொழிற்சாலைகளைக் கண்டித்து ஈரோடையில் ஆரப்பாட்டம் நடைபெற்றது.

காவிரியாற்றை மாசுபடுத்தும் சாய,தோல் தொழிற்சாலைகளைக் கண்டித்து 03-07-15 அன்று காலை 10 மணிக்கு பி.பெ.அக்ரகாரம் பகுதியில் காவல்துறை அனுமதி மறுப்பையும் மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநகரச் செயலாளர்...

திண்டுக்கலில் மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம் 04-06-15 அன்று திண்டுக்கலில் நடைபெற்றது. இதில் மண்டலச்செயலாளர் பொறியாளர் வெற்றிக்குமரன் தலைமை வகித்தார்.

காஞ்சி தென்கிழக்கு மாவட்டம் சார்பாக கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் கானத்தூரில் நடைபெற்றது.

காஞ்சி தென்கிழக்கு மாவட்டம் சார்பாக கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 04-06-15 அன்று கானத்தூரில் நடைபெற்றது. இதில் மண்டலச்செயலாளர் வழக்கறிஞர் இராசன், காஞ்சி கிழக்கு மாவட்டச்செயலாளர் எல்லாளன் யூசுப், கொளத்தூர் இளைஞர் பாசறை கிருஷ்ணா, வேளச்சேரி...

தேனியில் மாவட்டக் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவட்டக் கலந்தாய்வுக்கூட்டம் 05-06-15 அன்று தேனியில் நடைபெற்றது.

ஈரோடை மேற்கு மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம் கோபியில் நடைபெற்றது.

ஈரோடை மேற்கு மண்டலம், கோபி சட்டமன்றத் தொகுதியின் கலந்தாய்வுக்கூட்டம் 05-06-15 அன்று கோபியில் நடைபெற்றது.