வேட்பாளர் அறிமுகப்பொதுக்கூட்டம்-மதுரவாயல் (காரம்பாக்கம்) 07-11-2015
திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக 07-11-2015 அன்று மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட போரூர், காரம்பாக்கம் பகுதியில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரவாயல் தொகுதி வேட்பாளர் வாசு, பூந்தமல்லி...
மக்கள் சந்திப்பு-நாகை தொகுதி
நாகை தொகுதி சார்பாக 21-10-15 அன்று வேட்பாளர் தங்க. நிறைந்த செல்வம் அவர்கள் திருமருகல் ஒன்றியம், உத்தமசோழபுரம் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தெரு, வடக்குத்தெரு பகுதிகளில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலந்தாய்வு 21-10-2015
திருவண்ணாமலை மாவட்டம்: போளூர், திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யாறு, கீழ்பென்னாத்தூர் ஆகிய தொகுதிகளில் நடந்த கலந்தாய்வு. ( 21/10/2015 , 22/10/2015).
மாவீரன் வீரப்பனார் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மாவீரன் வீரப்பனார் அவர்களின் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 18-10-15 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மாநில கொள்கைபரப்புச் செயலாளர் பேராவூரணி திலீபன் உள்ளிட்டோர் வீரவணக்கம் செலுத்தினர்.
அம்மாப்பேட்டையில் தெருமுனைக்கூட்டம்
ஈரோடு மாவட்டம் சார்பாக 18-10-15 அன்று பவானி தொகுதிக்குட்பட்ட அம்மாப்பேட்டையில் கொள்கை விளக்கத் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாப்பேட்டை பிரபு தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மகளிர் பாசறை சீதாலட்சுமி, மாநில...
பொள்ளாச்சியில் தெருமுனைக்கூட்டம்
கோவை மாவட்டம் சார்பாக 20-10-15 அன்று பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் தேரடி முக்கு ஆகிய இரு இடங்களில் தெருமுனைப்பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மாநில...
ஆலங்குளம் தொகுதி, மருதம்புத்தூரில் தெருமுனைக்கூட்டம்
நெல்லை மாவட்டம் சார்பாக 18-10-15 அன்று ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட மருதம்புத்தூரில் தெருமுனைக்கூட்டம்நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் ஓசூர் தமிழினியன், பொறியாளர் மதிவாணன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.
ஈரோடை வடக்கு மண்டலம் ச.கணபதிபாளையம் கொடி ஏற்றம் மற்றும் கொள்கை விளக்கத் தெருமுனை கூட்டம்
ஈரோடை வடக்கு மண்டலம் அந்தியூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட ச.கணபதிபாளையம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றம் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் ஏன்? கொள்கை விளக்கத் தெருமுனை கூட்டம்...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் நடைபெற்ற கலந்தாய்வு மற்றும் கொடியேற்றம்.
12/10/2015 அன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் நடைபெற்ற கலந்தாய்வு மற்றும் கொடியேற்றம்.
சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழா | ஈரோடை வடக்கு மண்டலம்
பெருந்தமிழர் அய்யா சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாள் விழா, கொடி ஏற்றம்,கிளை திறப்பு மற்றும் "ஏன் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்?" என்ற தலைப்பில் கருத்துரை ஆகியவை 27-09-2015 அன்று ஈரோடு...

