திருச்சியில் குருதிக்கொடை முகாம்

தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி திருச்சி மாவட்டம் சார்பாக இன்று (22-11-15) திருச்சியில் குருதிக்கொடை முகாம் நடந்தது.

சேலத்தில் குருதிக்கொடை முகாம்

தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி சேலம் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக  இன்று (22-11-15) சேலத்தில் குருதிக்கொடை முகாம் நடந்தது.

திருத்துறைப்பூண்டியில் குருதிக்கொடை முகாம்

தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி இன்று (22-11-15) திருவாரூர் தெற்கு மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் குருதிக்கொடை முகாம் நடந்தது.

பொள்ளாச்சியில் குருதிக்கொடை முகாம்

தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி இன்று (22-11-15) பொள்ளாச்சியில் குருதிக்கொடை முகாம் நடந்தது.

செங்கல்பட்டு தொகுதியில் மருத்துவ முகாம்

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி மருத்துவ முகாம் இன்று (22-11-15)  ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம்-அம்பேத்கர் நகர் பகுதியில் தொகுதி வேட்பாளர் சஞ்சீவிநாதன் தலைமையில் நடந்தது.

தாம்பரத்தில் குருதிக்கொடை முகாம்

            தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி  இன்று (22-11-15) தாம்பரத்தில் குருதிக்கொடை முகாம் நடந்தது.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் நேரில் சந்திப்பு

  நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட திடீர் நகர், மக்கிஸ் ஆகிய  பகுதிகளிலுள்ள மக்களை இன்று(20-11-15)  மாலை  நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கல்லுக்குட்டை பகுதியில் மக்களுக்கு உணவு வழங்கல்

          காஞ்சி மாவட்டம், கல்லுக்குட்டை பகுதிக்குட்பட்ட பொன்னியம்மன் கோயில் ஓடை பகுதியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று (20-11-15)  இரவு உணவு வழங்கப்பட்டது.  

திருவிடைமருதூர் தொகுதியில் குருதிக்கொடை முகாம் மற்றும் மாவீரர் நாள்

      தஞ்சை வடக்கு மண்டலம் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் திருப்பனந்தாள் சன்னதி மண்டபத்தில் நடைபெற்ற தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 61 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குருதிக் கொடை முகாமும்....

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர், கொரட்டூர் மக்களுடன் சீமான் சந்திப்பு

நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர், கொரட்டூர் பகுதி மக்களை இன்று(20-11-15)  காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.