தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 61 வது பிறந்தநாள் மற்றும் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு மாபெரும் குருதிக் கொடை...

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மண்டலம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழினத் தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 61 வது பிறந்தநாள் மற்றும் தேசிய மாவீரர் நாள் (27/11/2015) முன்னிட்டு எமது மாவீரர்களின்...

தலைவர் பிறந்த நாளையொட்டி நாளை குருதிக்கொடை முகாம்

தேசியத் தலைவரின் 61-வது பிறந்த நாளையொட்டி நாளை (26-11-15) காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இல்லத்தில் நடைபெறுகிறது.

அரசியல் என்பது மக்களுக்கான சேவை: நிரூபித்த தாம்பரம் நாம் தமிழர்

25-11-15 காலை 05.30 மணி முதல் 11 மணிவரை  தாம்பரம்- முடிச்சூர் சாலையில் தேங்கிய நீரை வெளியேற்றி, சாலைகளை சீரமைத்து போக்குவரத்தை சரிசெய்தனர் தாம்பரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர்.

தூத்துக்குடியில் மீட்புபணியில் நாம் தமிழர் கட்சியினர்

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை சரிசெய்யும் பணியில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டனர்.

திருச்செங்கோட்டில் குருதிக்கொடை முகாம்

தேசியத்தலைவரின் பிறந்த நாளையொட்டி நாமக்கல் மேற்கு மண்டலம் சார்பாக  நேற்று (22-11-15) திருச்செங்கோட்டில்  குருதிக்கொடை முகாம் நடந்தது.

வீரத்தமிழர் முன்னணியின் மாநிலக் கலந்தாய்வுக் கலந்தாய்வுக்கூட்டம்

அன்பான தாய்த்தமிழ் உறவுகளே! கடந்த கால செயல்பாடுகளை மீளாய்வு செய்யவும், எதிர்கால திட்டங்களை வகுத்து அதை நோக்கிய பயணத்தை சீர்மை படுத்தவும் ஒரு ஒன்றுகூடல் அவசியமாகிறது. எனவே வருகின்ற 29-11-2015 ஞாயிற்று கிழமை அண்ணன்...

கோவை வடக்கு மாவட்டத்தில் கபாடிப்போட்டி மற்றும் பொதுக்கூட்டம்

     கோவை வடக்கு  மாவட்டம் சார்பாக, தொகுதிக்குட்பட்ட பூசாரிபாளையத்தில் கபாடிப் போட்டி மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி எழுச்சியுரையாற்றினார்.

அரவக்குறிச்சி தொகுதியில் தெருமுனைப்பரப்புரை

  கரூர் மாவட்டம் சார்பாக அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பரமத்தி ஒன்றியத்தில் தெருமுனைப் ப்ரப்புரைக்கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி வேட்பாளர் அரவிந்த், திருப்பூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சி.மா.கண்ணன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.

பாபநாசம் தொகுதியில் தலைவர் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள்

தஞ்சை வடக்கு மண்டலம் பாபநாசம் சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியத்தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர்  நாளையொட்டி  பசுபதிகோவில் ஆதித்யா மகாலில் குருதிக்கொடை முகாமும்,மாவீரர்கள் வீர வணக்க நிகழ்வுகளும் நடைப்பெற்றது.

நாகையில் குருதிக்கொடை முகாம்

தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி இன்று (22-11-15) நாகை மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடந்தது.