சோழிங்கநல்லூர் பகுதியில் சாலை அமைத்தார் -சீமான்
சோழிங்கநல்லூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு மாதமாக நேரில் சென்று குறைகளை கேட்டுவந்தார். அப்போது இந்த பகுதியை சார்ந்த மக்களுக்கு சாலை அமைத்து...
எழுச்சியோடு நடைபெற்ற அப்துல் ரவூப் நினைவேந்தல் கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக 'ஈகைத்தமிழன்' அப்துல் ரவூப் வீரவணக்கப் பொதுக்கூட்டம் 27-12-15 அன்று கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காயல் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...
அண்ணா நகரில் இலவச மருத்துவ முகாம்
நாம் தமிழர் கட்சி சார்பாக மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று (26-12-15) காலை அண்ணா நகர் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதனை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடக்கி வைத்தார்.
மழைநீரை அகற்றக்கோரி திருநின்றவூரில் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதி, திருநின்றவூர், பெரியார் நகரில் பதினைந்து நாட்களுக்கு மேலாக தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று (26-12-15) மாலை 3 மணிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர்...
மழைநீரை அகற்றக்கோரி திருநின்றவூரில் ஆர்ப்பாட்டம்
ஆவடி தொகுதி, திருநின்றவூர், பெரியார் நகரில் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று மாலை 3 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...
பொதுமக்களுக்கு கழிவறை கட்டுவதற்கு சீமான் உதவி – காவல்துறையினர் எதிர்ப்பு
நாம்தமிழர் கட்சி சார்பாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தொடர்ந்து 18 நாட்களுக்கு மேலாக சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினார். அவ்வாறு நிவாரணப்பொருட்கள் வழங்கும்போது மதுரவாயல் அருகேயுள்ள...
நான்காவது நாளாக தேனாம்பேட்டையில் துப்புரவுப்பணி
நாம் தமிழர் கட்சி சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை துப்புரவு செய்யும் பணி 18-12-15 அன்று தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதல் இரண்டு நாட்கள் இராயபுரம் காசிமேட்டிலும்,...
மூன்றாவது நாளாக பீர்க்கங்கரணையில் துப்புரவுப்பணி
நாம் தமிழர் கட்சி சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துப்புரவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இன்று மூன்றாவது நாளாக(20-12-15) துப்புரவுப்பணி தாம்பரம் அருகே பீர்க்கங்கரணையில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை...
இரண்டாவது நாளாக காசிமேட்டில் துப்புரவுப்பணியில் சீமான்
நாம் தமிழர் கட்சி சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துப்புரவு செய்யும் பணி நேற்று(18-12-15) சென்னை, காசிமேடு ஜி.எம்.பேட்டையில் தொடங்கியது. இன்று இரண்டாவது நாளாக துப்புரவுப்பணி தொடர்ந்து காசிமேடு ஜி.எம்.பேட்டையில் நடைபெற்றது. இதில்...
காசிமேட்டில் துப்புரவுப்பணியில் சீமான்
நாம் தமிழர் கட்சி சார்பாக தொடர்ந்து பன்னிரண்டு நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிவாரணப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று (18-12-15) சென்னை, காசிமேடு ஜி.எம்.பேட்டையில் துப்புரவுப்பணி நடைபெற்றது. இதில்...







