18-11-2016 நாம் தமிழர் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – நாசரேத் (தூத்துக்குடி)

18-11-2016 நாம் தமிழர் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் - நாசரேத் (தூத்துக்குடி) ======================== வருகின்ற 18.11.2016 வெள்ளிக்கிழமை, அன்று மாலை 6 மணிக்கு, தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் நகரப் பேருந்து நிலையம்...

முத்துராமலிங்கத்தேவர் நினைவேந்தல் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மலர்வணக்கம்

நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 1௦9வது நினைவேந்தலை முன்னிட்டு 30/10/2016 காலை 11 மணியளவில் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது...

தொடர்வண்டி மறியல் போராட்டம் – கும்பகோணம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இன்று (18-10-16) கும்பகோணம் தொடர்வண்டி நிலையத்தில் நாம்தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் மணிசெந்தில் தலைமையில் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மண்டலச்...

கவியரசு கண்ணதாசன் நினைவு நாளையொட்டி சீமான் மாலை அணிவித்து மரியாதை!

கவியரசு கண்ணதாசன் அவர்களின் 35வது நினைவு நாளையொட்டி சென்னை, தி-நகரிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (17-10-16) காலை 11...

சிவகங்கை மாவட்டம் – ஒன்றியங்கள், ஊராட்சிகளின் நிர்வாகிகள் நியமனம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றிய நிர்வாகிகள் கண்ணமங்கலப்பட்டி, சிவபுரிப்பட்டி ஊராட்சிகளின் நிர்வாகிகள் எஸ்.புதூர் ஒன்றிய நிர்வாகிகள் முசுன்டப்பட்டி ஊராட்சி நிர்வாகிகள், திருப்பத்தூர் ஒன்றியம் நெற்குப்பை பேரூராட்சி திருக்களாப்பட்டி ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் கல்லல் ஒன்றிய...

இம்மானுவேல் சேகரன் நினைவுநாள் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மலர்வணக்கம்

தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு 11/09/2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் நடைபெற்றது. கோவில்பட்டி நகரச்செயலாளர் மணிகண்டன்,...

சேலம் நாம் தமிழர் கட்சியினர் தமிழர்களை தாக்கும் கன்னட அமைப்புகளை கண்டித்து கர்நாடக வங்கி முற்றுகைப் போராட்டம்

சேலம் நாம் தமிழர் கட்சியினர் தமிழர்களை தாக்கும் கன்னட அமைப்புகளை கண்டித்து கர்நாடக வங்கி முற்றுகைப் போராட்டம்

செங்கொடி 5ஆம் ஆண்டு நினைவேந்தல் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி

மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 5ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 28/08/2016 அன்று கழுகுமலை நகர...

கயத்தாறில் பேருந்துகள் புறக்கணிப்பை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்

கயத்தாறில் பேருந்துகள் புறக்கணிப்பை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் கயத்தார் ஊரை புறக்கணித்து புறவழிச்சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்படுவதைக் கண்டித்தும், கயத்தார் பேருந்து நிலையத்திற்குள்...

ஒரத்தநாடு புதூர் கிராம பள்ளியில் நாம் தமிழர் கட்சியினரால் மறுசீரமைக்கப்பட்ட கணினிகள் மற்றும் இலவச கணினி பயிற்சி

ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியை சார்ந்த ஒரத்தநாடு புதூர் கிராம அரசினர் மேல்நிலை பள்ளியில் இயக்கபடாமல் முடிகிடந்த கணினி பயிற்சி மற்றும் காணொளி அறையை அப்பகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் சீரமைத்து பயன்பாட்டிற்கு...